Kamali Ayappa
Well-Known Member
வணக்கம் நண்பர்களே...
இது எனது முதல் கதை... பழக்கப்படாத இடம்... கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்துக்கொள்கிறேன்..
புள்ளினங்காதல்...
நாளை முதல் கதை போஸ்ட் செய்யப்பட்டும்...
பறவைகள் மீது தீராக்காதல் கொண்ட மன்னன் ஒருவன்... அவன் ஒளித்து வைக்கும் புதையல்...அந்த புதையல் பின்னால் இருக்கும் காரணம்?
இன்றைய நாளில்...
பறவையியல் நிபுணராக (Ornithologist) பணிபுரியும் நாயகன் ஆருரன். தொல்பொருள் ஆராய்ச்சியாளராக(Archeologist) நாயகி அவிரா...
இவர்களுக்குள் எப்படி இந்த கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் எல்லாம் ஒர்க் அவுட் ஆகப் போகிறது?
புதையலை கைப்பற்றுவார்களா? அதற்கு அவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை எப்படி சமாளிக்கப் போகிறார்கள்?
நாளை முதல் பார்க்கலாம் நண்பர்களே...
உங்கள் ஆதரவை எதிர்நோக்கும்..
கமலி ஐயப்பா..
இது எனது முதல் கதை... பழக்கப்படாத இடம்... கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்துக்கொள்கிறேன்..
புள்ளினங்காதல்...
நாளை முதல் கதை போஸ்ட் செய்யப்பட்டும்...
பறவைகள் மீது தீராக்காதல் கொண்ட மன்னன் ஒருவன்... அவன் ஒளித்து வைக்கும் புதையல்...அந்த புதையல் பின்னால் இருக்கும் காரணம்?
இன்றைய நாளில்...
பறவையியல் நிபுணராக (Ornithologist) பணிபுரியும் நாயகன் ஆருரன். தொல்பொருள் ஆராய்ச்சியாளராக(Archeologist) நாயகி அவிரா...
இவர்களுக்குள் எப்படி இந்த கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் எல்லாம் ஒர்க் அவுட் ஆகப் போகிறது?
புதையலை கைப்பற்றுவார்களா? அதற்கு அவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை எப்படி சமாளிக்கப் போகிறார்கள்?
நாளை முதல் பார்க்கலாம் நண்பர்களே...
உங்கள் ஆதரவை எதிர்நோக்கும்..
கமலி ஐயப்பா..