புதுமணம் : மறுமணம் - 9

Advertisement

Sainandhu

Well-Known Member
நல்ல அம்மா,அப்பா...
அவர்களின் நன்மக்கள்...
இவர்களின் வழிகாட்டலில்
தன் கனவுகளை நிஜமாக்கிய கௌரி...
ஏன், மேகலா வீட்டிற்குச் செல்லத் தயங்குகிறாள்..?
உறவுகளில்லா உறவுகள் துணை இருக்க
ஏன் உறவுகள் இல்லை என சொல்கிறாள்..?


ஆளுமையான மாலினி, மற்றவர்களை ஆட்கொள்கிறாள்.
 

malar02

Well-Known Member
ருசியான உணவு கிடைக்க கடவுள் அருள் இருக்கணும் .........ருசியா சாப்பிட்ட உணவில் இங்கே கல் நெரிடீ விட்டதோ .................எதோ ஒருகணம் அப்படியும் வந்துபோகும் ருசியை கிடைத்தை நியாபகம் வைத்துக்கொள்ள................
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
:unsure::unsure::unsure:
நம்பிக்கை அதானே எல்லாம்...;);)
கௌரி சங்கர் இன்னைக்கு வருவாங்களா???

ஒரு பாட்டுப் போட்டு என்னை மிஸ் செய்தேன்னு சொல்லியிருக்கீங்க..அதான் நம்பிட்டேன்னு எழுதினேன்..இன்னைக்கு நான் தான் இங்கே வந்திருக்கேன்..அவங்க என்னைக்குன்னு எனக்குத் தெரியலை..:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top