கனவுகள், எதிர்பார்ப்புகள் இடமில்லை...
நிஜத்திற்க்கு மட்டுமே இடம் உண்டு
என்றிருந்த சிவாவிற்கும் கனவுகள்...
கனவுகள் வேண்டாம் என்றிருந்தாலும்
அவைகள் நம்மை விடுவதில்லை ...
தனித்திருக்கும் ஒவ்வொரு பெண்ணிற்கேற்படும்
பிரச்சனைகள், கௌரிக்கும்.....ஏற்படுகிறது.
கலைந்து போன கனவால் கோபமான சிவா
அவளின் நிஜத்தை அறிந்துகொள்வானோ...?
அன்பும்,அக்கறையும் உடைய அவினாஷ், நித்யா..
அவனின் பெற்றவர்கள்...உறவாலா..இல்லை நட்பாலா..?