புதுமணம் : மறுமணம் 4

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
ஏதோ ஒன்று அவளிடம் அவர்களை இழுக்கிறது....
குழந்தைகள் அழகாக வெளியே காட்டுகின்றன....
இவன் மனதில் ஓடுவது என்ன????

அடுத்த பதிவிற்கு ஆவலுடன்..
நன்றிdear Kshipra
வாழ்க வளமுடன்
 
Last edited:

Sainandhu

Well-Known Member
கனவுகள், எதிர்பார்ப்புகள் இடமில்லை...
நிஜத்திற்க்கு மட்டுமே இடம் உண்டு
என்றிருந்த சிவாவிற்கும் கனவுகள்...
கனவுகள் வேண்டாம் என்றிருந்தாலும்
அவைகள் நம்மை விடுவதில்லை ...


தனித்திருக்கும் ஒவ்வொரு பெண்ணிற்கேற்படும்
பிரச்சனைகள், கௌரிக்கும்.....ஏற்படுகிறது.
கலைந்து போன கனவால் கோபமான சிவா
அவளின் நிஜத்தை அறிந்துகொள்வானோ...?


அன்பும்,அக்கறையும் உடைய அவினாஷ், நித்யா..
அவனின் பெற்றவர்கள்...உறவாலா..இல்லை நட்பாலா..?
 

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான பதிவு
சிவா பையன் எதுக்கு இப்ப அவ
வீட்டுக்கு போறான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top