பிரிவு : அறத்துப்பால், இயல் : பாயிரவியல், அதிகாரம் : 4. அறன் வலியுறுத்தல் குறள் எண்: 36.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் :- அன்றுஅறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றுஅது
பொன்றும்கால் பொன்றாத் துணை.

பொருள் :- இளைஞராக உள்ளவர் பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்யவேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும்.

பிரிவு : அறத்துப்பால்,
இயல் : பாயிரவியல்,
அதிகாரம் : 4. அறன் வலியுறுத்தல்
குறள் எண்: 36.
 

Sasideera

Well-Known Member
திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.

எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.

ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
 

Sasideera

Well-Known Member
:love:ஏழு மட்டுமா
வேற எண்கள் வரலையா??


ஏழு ரொம்ப சிறப்பு.... ஏழு சீர்... அதிகமாக ஏழு இருக்கும். மற்ற எண்கள் எண்ணிக்கை குறைவு... அதிலும் ஒன்பது உபயோகப்படுத்தவில்லை!
 

ThangaMalar

Well-Known Member
குறள் :- அன்றுஅறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றுஅது
பொன்றும்கால் பொன்றாத் துணை.

பொருள் :- இளைஞராக உள்ளவர் பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்யவேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும்.

பிரிவு : அறத்துப்பால்,
இயல் : பாயிரவியல்,
அதிகாரம் : 4. அறன் வலியுறுத்தல்
குறள் எண்: 36.
சூப்பர்..
 

ThangaMalar

Well-Known Member
திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.

எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.

ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
ஓ.. அப்படியா..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top