பிரம்மனின் தூரிகை - 9

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"பிரம்மனின் தூரிகை" அடுத்த பதிவு... போன பதிவுக்கு லைக் கமண்ட்ஸ் கொடுத்த நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்...

பிரம்மனின் தூரிகை - 9 - 1

பிரம்மனின் தூரிகை - 9 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ

EnFf5E0XUAAKjrp.jpg
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

அப்பாவுக்கும் பொண்ணுக்கும் தேவ் கிருஷ்ணாதான் பிரம்மான்னும் ஓவியாதான் இவனுடைய அம்முன்னு பிரம்மாவுக்கும் தெரிந்து விட்டது
அடுத்து இனி என்ன?
காதல்தான்
கல்யாணம்தானா?
இல்லை நடுவில் யாராவது வில்லன் வில்லி வந்து குட்டையைக் குழப்புவார்களா?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.ஓவியா நேத்து போனை மறந்து வச்சுட்டு வந்துட்டா, இன்னைக்கு பேக்ல இருந்து எடுக்காம இருக்கா:rolleyes::rolleyes:.

மகள் மழையில் எப்படி வருவாளோ என தவித்தவருக்கு:cautious::cautious:,பிரம்மா அழைத்து வருவதாக சொன்னது நிம்மதியை தர,பிரம்மாவை கண்டதும் ஓவியாவின் முகம் பிரம்ம கமலமாய் மலர்ந்ததாக கூறியது அருமை(y)(y).

ஒரு வழியா சிவநேசனை கண்டதும் ஓவியா தான் அம்மு,பிரம்மா தான் தேவ் கிருஷ்ணா என ஒருவருக்கொருவர் அடையாளம் தெரிந்து விட்டது:giggle::giggle::giggle:.தடிமாடு மாதிரி வளர்ந்து இருக்கறது மட்டும் இல்லை,தாடி,மீசையோடு தீவிரவாதியை போல இருந்தா எப்படி தெரியும்:p:p:p.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top