பிரம்மனின் தூரிகை 26

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

அடடா
சிவநேசன் மறந்து வைச்சுட்டு போன செல்போன்தான் ரம்யாவைக் காப்பாற்றியிருக்கு
தன் உயிரைக் கொடுத்து ஒரு சின்னப் பெண்ணை நாசமாகாமல் சிவநேசன் காப்பாற்றி விட்டார்

இதைப் பாருங்கப்பா
இந்த காலத்தில் பிள்ளைகளுக்கு சமைக்கத் தெரியலைன்னாலும் வர்ற புருஷன்மார்களே எல்லாம் சமைச்சு கொடுத்திருவாங்க போலிருக்கே

அப்போ கூடிய சீக்கிரம் ஓவியருக்கும் அவனின் ஓவியத்துக்கும் கல்யாணம் அப்புறம் ஸ்டோரி முடிந்து விடுமா, லதா டியர்?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.சிவநேசன் செல்போன் எடுக்க வந்ததால் ரம்யாவுக்கு எந்த ஆபத்தும் நேராமல் காப்பாத்த முடிந்தது:cautious::cautious:.சிவநேசன் தன் உயிரை கொடுத்து :cry::cry::cry:சின்ன பெண்ணின் மானத்தை காத்து விட்டார்...

சேது,பஷீர் தவறுகளுக்கு துணையாக இருந்த ராஜனுக்கு அவர்களே மரணத்தையும் கொடுத்து விட்டனர்o_Oo_Oo_O.தவறுக்கு துணையாக இருந்த ராஜனுக்கு இதுதேவை தான்:sick::sick:.

சேதுமாதவனின் நடத்துயை கேள்விப்பட்ட அவன் பெண்ணும்,மனைவியும் அவனை வெறுத்து விலக:mad::devilish::cautious:,இனி பஷீர்,சேது வாழ்நாள் முழுதும் சிறையில் தான்(y)(y).ஆருத்ரா சொன்னது போல ஓவியா அவள் தந்தையை நினைத்து பெருமை படவேண்டும்:giggle::giggle::giggle:.

ஓவியா விரும்புவதை பிரம்மா சமைக்க:p:p:p,வாசனையை மோப்பம் பிடிச்சுட்டு வந்த ராகவ், தெய்வம் களத்தில் இறங்கியதை கேட்டு பந்திக்கு முந்தி சாப்பிட தயாராகிட்டான்;):D:D. ஜானும்மா சமைக்கறது பசிக்கு தானா,ருசிக்கு இல்லையா:LOL::LOL::LOL:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top