பிரம்மனின் தூரிகை - 13

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"பிரம்மனின் தூரிகை" அடுத்த பதிவு... போன பதிவுக்கு லைக் கமண்ட்ஸ் கொடுத்த நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்...

பிரம்மனின் தூரிகை - 13 - 1

பிரம்மனின் தூரிகை - 13 -2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ

152398030_2950910468529067_361580196422017667_n.jpg
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

இன்னிக்கும் ஓவியத்துக்கும் ஓவியனுக்கும் லவ்வுஸ் வரவில்லையா?
ஸோ சேடு ஸோ சேடு

பெற்றோரின் அறுபதாம் கல்யாணத்துக்கு தேவ் கிருஷ்ணா ஊருக்கு போவானா?
தன்னுடைய சஷ்டியப்த பூர்த்தி விழா பரிசாக அராஜக அடாவடி அப்பா ராம் கிருஷ்ணா தன்னிஷ்டப்படி மகனுக்கு ஒரு பெண்ணைப் பார்த்து வைத்திருப்பாரோ?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.அப்பா தான் மகனை புரிஞ்சுக்காம அடிக்கிறார் :mad::mad:. அம்மா தேவ் அடிவாங்காமல் இருக்கனும்னு நெனைக்கிறாரே :cautious::cautious:,தவிர ஓவியம் வரையாமல் இருக்க முடியாது என கூறும் மகனின் மனதை புரிந்து கொள்ளவில்லை:cautious::cautious::cautious:.

பரிட்சை முடிந்ததும் தேவ் அப்பா அடித்தது,அம்மா அழுதது,தம்பி டிராயரை பிடித்து இழுப்பதை மறக்காமல் படமாக வரைந்தது அவன் மனது பட்ட வேதனையை காட்டுது:cry::cry::cry:.

என் வாழ்க்கையை நான் தான் முடிவு பண்ணுவேன்.என் திறமைக்கு மரியாதை இல்லாத இடத்துல
மூச்சு முட்டி வாழறதை விட,என் ஓவியத்தோட சந்தோஷமா,சுதந்திரமா வாழுவேன் என சொல்லி வீட்டை விட்டு வந்த தேவ்,இன்று தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டு வளர்ந்து இருப்பது அருமை(y)(y)(y).

தேவ்வின் பேச்சு தான் நாட்டியத்தை தேர்ந்தெடுக்க வைத்தது என அம்மு சொல்ல,ஓவியத்தை பார்த்ததும் அம்முவின் முகத்தில் தோன்றிய சிரிப்பு தான்,தனக்கு நம்பிக்கையை கொடுத்தது என சொல்பவன்,தன் ஓவியத்தில் ஓவியாவின் சாயல் தெரிவதாக சொல்வது பிரம்மிக்க வைக்குது:oops::oops:.
ஓவியர் முன் நாட்டியம் ஆடிய ஓவியாவுக்கு,பிரம்மா ஓவியத்தை பரிசாக கொடுத்தானா:sneaky::sneaky::sneaky:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top