shanthi
Well-Known Member
சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் தவிக்கிறேன் வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தை இன்று தவிக்கிறேன்காதல் என்பது மழை ஆனால்
அவள் கண்கள் தானே கார்மேகம்
நீராட்ட நான் பாராட்ட
அவள் வருவாளோ இல்லை மாட்டாளோ
சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் தவிக்கிறேன் வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தை இன்று தவிக்கிறேன்காதல் என்பது மழை ஆனால்
அவள் கண்கள் தானே கார்மேகம்
நீராட்ட நான் பாராட்ட
அவள் வருவாளோ இல்லை மாட்டாளோ
ஒரே பாடல் உன்னை அழைக்கும்கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி
நெஞ்சில் விழுந்தால் துன்பம் புரியும்
இது ஒரு பொன் மாலை பொழுது...வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்
வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும் திருனாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்
தானா தோம் தன னா தானா தோம் தன னாவார்த்தை தேவையில்லை...
பாஷை தேவையில்லை...
பார்வை... பார்வை... இது போதுமே...
ஏன்என்று தெரியாமல்
பேர் கூட அறியாமல்...