Seethashanmugam
Active Member
ஒஹோ மேகம் வந்ததோ ஏதோ தாகம் தந்ததோலஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே லஜ்ஜாவதியே
ராட்சசியும் தேவதையும் இரண்டும் சேர்ந்த பெண்ணோ
அடைமழையோ அனல்வெயிலோ இரண்டும் சேர்ந்த கண்ணோ
எல்லாம் பூவைக்காகத்தான் பாடும் பாவைக்காகத்தான்
பூக்கள் மேல் நீர்த்துளிகள் வெண் பாக்கள் பாடாதோ
தூறல் போடும் நேரம் பூஞ்சாரல் வீசாதோ