பாட்டுக்கு பாட்டு...

Advertisement

Seethashanmugam

Active Member
லவ் லெட்டிடரு எழுத ஆசப்பட்டேன்
இன்னும் எழுதல முடியல
அத உன்னிடம் கொடுக்க ஆசப்பட்டேன்
கொடுக்க முடியல
கானா கத்துக்க வந்தேன்
தேன் மல்லிப் பூவே..பூந்தென்றல் காற்றே
 

Lakshmimurugan

Well-Known Member
தேன் மல்லிப் பூவே..பூந்தென்றல் காற்றே
காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாக கதவு திறந்தாய்
காற்றே உன் பெயரை கேட்டேன்
காதல் என்றாய்
 

Seethashanmugam

Active Member
காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாக கதவு திறந்தாய்
காற்றே உன் பெயரை கேட்டேன்
காதல் என்றாய்
யாரோ சொன்னாங்க
என்னன்னு,
யாரோ சொன்னாங்க
என்னன்னு
ஒரு வண்ணக்கிளி
இந்த வழி வந்ததுனு...
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
யாரோ சொன்னாங்க
என்னன்னு,
யாரோ சொன்னாங்க
என்னன்னு
ஒரு வண்ணக்கிளி
இந்த வழி வந்ததுனு...

நூதனா நீ நூதனா…நூதனா நீ நூதனா
சந்தன அம்புகள் எய்தானா செவ்விதழ் இரண்டையும் கொய்தானா
மன்மத இம்சைகள் செய்தானா மந்திர மழையென பெய்தானா
புதிய முகம்தானா
 

Seethashanmugam

Active Member
நூதனா நீ நூதனா…நூதனா நீ நூதனா
சந்தன அம்புகள் எய்தானா செவ்விதழ் இரண்டையும் கொய்தானா
மன்மத இம்சைகள் செய்தானா மந்திர மழையென பெய்தானா
புதிய முகம்தானா
தானா வந்த சந்தனமே உன்ன தழுவ தினம் சம்மதமே
 

Pramo

Well-Known Member
தானா வந்த சந்தனமே உன்ன தழுவ தினம் சம்மதமே

மேகம் கருக்கயிலே
புள்ள தேகம் குளிருதடி...
ஆத்த கடந்திடலாம்…
புள்ள ஆசையை
என்ன செய்வேன்…

அக்கர சேந்த பின்னே...
உன் ஆசைய சொல்லு மச்சான்…
நெய் விளக்கேத்தி வச்சி..
உன் நேசத்தை சொல்லு மச்சான்…
 

Lakshmimurugan

Well-Known Member
மேகம் கருக்கயிலே
புள்ள தேகம் குளிருதடி...
ஆத்த கடந்திடலாம்…
புள்ள ஆசையை
என்ன செய்வேன்…

அக்கர சேந்த பின்னே...
உன் ஆசைய சொல்லு மச்சான்…
நெய் விளக்கேத்தி வச்சி..
உன் நேசத்தை சொல்லு மச்சான்…
மச்சானை பார்த்தீர்களா
மலைவாழை தோப்புக்குள்ளே
குயிலக்கா கொஞ்சம்
நீ பார்த்து சொல்லு வந்தாரா காணல்லையே
 

Joher

Well-Known Member
மச்சானை பார்த்தீர்களா
மலைவாழை தோப்புக்குள்ளே
குயிலக்கா கொஞ்சம்
நீ பார்த்து சொல்லு வந்தாரா காணல்லையே
ஏ புள்ளை கருப்பாயி
உள்ளே வந்து படு தாயி......
 

banumathi jayaraman

Well-Known Member
ஏ புள்ளை கருப்பாயி
உள்ளே வந்து படு தாயி......
தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
 

Shrimathi

Active Member
தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே லஜ்ஜாவதியே
ராட்சசியும் தேவதையும் இரண்டும் சேர்ந்த பெண்ணோ
அடைமழையோ அனல்வெயிலோ இரண்டும் சேர்ந்த கண்ணோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top