Seethashanmugam
Active Member
தேன் மல்லிப் பூவே..பூந்தென்றல் காற்றேலவ் லெட்டிடரு எழுத ஆசப்பட்டேன்
இன்னும் எழுதல முடியல
அத உன்னிடம் கொடுக்க ஆசப்பட்டேன்
கொடுக்க முடியல
கானா கத்துக்க வந்தேன்
தேன் மல்லிப் பூவே..பூந்தென்றல் காற்றேலவ் லெட்டிடரு எழுத ஆசப்பட்டேன்
இன்னும் எழுதல முடியல
அத உன்னிடம் கொடுக்க ஆசப்பட்டேன்
கொடுக்க முடியல
கானா கத்துக்க வந்தேன்
காற்றே என் வாசல் வந்தாய்தேன் மல்லிப் பூவே..பூந்தென்றல் காற்றே
யாரோ சொன்னாங்ககாற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாக கதவு திறந்தாய்
காற்றே உன் பெயரை கேட்டேன்
காதல் என்றாய்
யாரோ சொன்னாங்க
என்னன்னு,
யாரோ சொன்னாங்க
என்னன்னு
ஒரு வண்ணக்கிளி
இந்த வழி வந்ததுனு...
தானா வந்த சந்தனமே உன்ன தழுவ தினம் சம்மதமேநூதனா நீ நூதனா…நூதனா நீ நூதனா
சந்தன அம்புகள் எய்தானா செவ்விதழ் இரண்டையும் கொய்தானா
மன்மத இம்சைகள் செய்தானா மந்திர மழையென பெய்தானா
புதிய முகம்தானா
தானா வந்த சந்தனமே உன்ன தழுவ தினம் சம்மதமே
மச்சானை பார்த்தீர்களாமேகம் கருக்கயிலே
புள்ள தேகம் குளிருதடி...
ஆத்த கடந்திடலாம்…
புள்ள ஆசையை
என்ன செய்வேன்…
அக்கர சேந்த பின்னே...
உன் ஆசைய சொல்லு மச்சான்…
நெய் விளக்கேத்தி வச்சி..
உன் நேசத்தை சொல்லு மச்சான்…
ஏ புள்ளை கருப்பாயிமச்சானை பார்த்தீர்களா
மலைவாழை தோப்புக்குள்ளே
குயிலக்கா கொஞ்சம்
நீ பார்த்து சொல்லு வந்தாரா காணல்லையே
தாயில்லாமல் நானில்லைஏ புள்ளை கருப்பாயி
உள்ளே வந்து படு தாயி......
லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே லஜ்ஜாவதியேதாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்