பாட்டுக்கு பாட்டு...

Advertisement

chitra ganesan

Well-Known Member
ளே= ள்+ஏ

ஏழிசை கீதமே… எனக்கொரு ஜீவன்… நீயே…
வாழும் காலம் யாவும் உனக்காக… நான் தான்… காவிய வீணையில் ஸ்வரங்களை மீட்டுவேன் கானம்... கானம் ஜீவ கானம் பிறக்காதோ இங்கே…
ஏழிசை கீதமே… எனக்கொரு ஜீவன்… நீயே…
ஞானகோயில் கதவு திறந்து விட பாடல் நூறு இசையில் கலந்து வர வாடை காற்றில் வசந்த மணமும் வர வண்ணச்சோலை மாலை மயக்கம் தர நயனம்
சிவப்பதென்ன நடனம் புரிவதென்ன நினைவு கொதிப்பதென்ன பருவம் கொடுத்த வரமோ… எல்...லாம்…
நீ தந்த எண்ணங்கள்
நீ தந்த வண்ணங்கள் இசையே இசையே…
ஏழிசை கீதமே… எனக்கொரு ஜீவன்... நீயே…
நீயே வாழ்க்கை என்பேன்
இனி வாழும் நாட்கள் எல்லாம்
நீயே போதும் என்பேன்
உயிரே என் உலகமே...
 

Renee

Well-Known Member
நீயே வாழ்க்கை என்பேன்
இனி வாழும் நாட்கள் எல்லாம்
நீயே போதும் என்பேன்
உயிரே என் உலகமே...
May masam 98l major anene
Major aana naalil nane pejaar anene
Kaaya pazama en kannam thadavim sila per
Erumbu ooruthu endru en ithayam killum sila per
En adaigal thoduvathupol
En angam thodum sila per
Ada salaigalil ulla rasigar ellam
Sangam vaikindrar
 

Seethashanmugam

Active Member
May masam 98l major anene
Major aana naalil nane pejaar anene
Kaaya pazama en kannam thadavim sila per
Erumbu ooruthu endru en ithayam killum sila per
En adaigal thoduvathupol
En angam thodum sila per
Ada salaigalil ulla rasigar ellam
Sangam vaikindrar

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே
ராஜ ராஜ சோழன் நான்..
 

chitra ganesan

Well-Known Member
ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே
ராஜ ராஜ சோழன் நான்..
நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
தன்னை தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
தன்னை தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்
கேட்டதும் கொடுப்பவனே...
கிஷ்ணா கிஷ்ணா
கீதையின் நாயகனே... கிஷ்ணா...
 

chitra ganesan

Well-Known Member
கேட்டதும் கொடுப்பவனே...
கிஷ்ணா கிஷ்ணா
கீதையின் நாயகனே... கிஷ்ணா...
நான் போகிறேன் மேலே மேலே
பூலோகம் என் காலின் கீழே
 

Seethashanmugam

Active Member
நான் போகிறேன் மேலே மேலே
பூலோகம் என் காலின் கீழே

ழே = ழ் +ஏ

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே
ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே
ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே
அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழியிருக்கும் எந்த
சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ழே = ழ் +ஏ

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே
ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே
ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே
அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழியிருக்கும் எந்த
சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு
மத்தளம் மேளம் முரசொலிக்க
வரிசங்கம் நின்றாங்கே ஒலி இசைக்க
கைத் தலம் நான் பற்ற கனவு கண்டேன்
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு
மத்தளம் மேளம் முரசொலிக்க
வரிசங்கம் நின்றாங்கே ஒலி இசைக்க
கைத் தலம் நான் பற்ற கனவு கண்டேன்
கண்டுகொண்டேன்..... கண்டுகொண்டேன்......
காதல் முகம் கண்டுகொண்டேன்...
விரல் தொடும்.. தூரத்திலே...
வெண்ணிலவை கண்டுகொண்டேன்....
 

SathyaNithu

Member
Kandupidi avanai kandupidi...
Nenjai kalavadi odi vittan kandupidi...
vinmeen vizhithirukka avan nilavai thirudiyavan...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top