படம் பார்த்து கவிதை சொல் - 2

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ஹாய் ஹாய் மக்களே...

கோடை விடுமுறை தொடங்கியாச்சா?? யார் யார் எல்லாம் சொந்த ஊருக்கு பயணப்பட்டீங்க??

ஒரு பக்கம் வெயில் கொளுத்தி எடுத்தா.. இனிமே தான் கத்திரி வரப்போகுதாம்.. இப்போவே இப்படின்னு சொல்லிட்டு இருக்கப்போ, திடீர்னு சில பல இடங்கள்ள மழை.. இப்போ கூட இங்க மழை தான்...

அதுவும் முழு நிலா தெரியுறப்போ மழை விழுந்தா எத்தனை அழகா இருக்கும்..

அந்த அழகுக்கு அழகு சேர்க்கிறது போல உங்க கவிதையோட வாங்களேன்...

rain-heavily-night-moon.png
 

Eswari kasi

Well-Known Member
நிலவே உன்னை
கார்மேகம் மறைத்து
நீ எட்டி எட்டி பார்க்க
அத்தனை அழகு நீ
மழை வந்தால்
வானில் நீ
கண்ணாம்பூச்சி ஆடுவாய்
அதைப் பார்ப்பது
அத்தனை அழகு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top