உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி தோழி நிச்சயம் திருந்துவார்கள்கயலு பண்ண கூத்துல ஊரே கூடியிருக்கிறது
அருமையான பதிவு
சுதா வாசு இனி மேல திருந்தி வருவார்களா
மீ பாவம் சகோ..... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க....நான் மெதுவா வாரேன்....Sis waiting badly for next episode!
Okay...no problem take ur time sis.. but slowly plz come tomorrowமீ பாவம் சகோ..... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க....நான் மெதுவா வாரேன்....
நீங்க கரெக்டா கெஸ் பண்ணியிருக்கிங்க...... இந்த அப்பத்தாவுக்கு இது தேவையா... உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி தோழிNenachen anda kudikara paya edachum pannuvanu...Nalla punishment thaan avanukku...
Ippo thaan kayal konjamachum kannan mamavai nenachu parkudhu..Adhukkulla appatha oorukku kooti poga partha kannan tension aga thaan seivaan
நீங்களும் கண்ணன் மாதிரி ரொம்ப நல்லவங்களா.... இருக்கிங்க.... ஆனா இங்க எப்புடி அவ பேச்சை யாரும் கேக்கலையோ...... அதே மாதிரி தான்............நானும்Okay...no problem take ur time sis.. but slowly plz come tomorrow
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி சுவி.... அப்பத்தால்லாம் யாருக்குமே அடங்காதுப்பா..... வாசுவும் சுதாவும் என்ன பண்ண போகுதுகன்னு தெரியலயேஇப்பத்தான் இரண்டு பேரும் மனசு விட்டு பேசிக்கிறாங்க..
அதற்கிடையில் அப்பத்தா கையோடு கயலை ஊருக்கு கூட்டிட்டு போகபாக்குறாங்க...
அப்பத்தாஆஆஆஆஆ...கொஞ்சம் அடக்கி வாசிங்க
பேராசை பெரு நஷ்டம் சுதாவிற்கு...
மனுசங்களை பணத்தை வச்சு மதிப்பிடக்கூடாது குணத்தை வச்சு தான் மதிப்பிட வேண்டும் என்கிற பாடத்தை இனிமேலாவது தெரிந்து கொள்வாளா?? ?
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி தோழி.... அப்பத்தா கொஞ்சம் பேசாம இருந்திருக்கலாம்ayo ipadha nalla poikitu iruku intha grandma ku ena achu edhuku andha pillaiya kupuduthu nice pa
கண்ணன் பாவம்தான் அது கயலுக்கும் அப்பத்தாவுக்கும் தெரியலயேHahaha.... kanthimathi Patti vachangalae oru vedi.... kanna ne romba paavam pa....
கயல் இந்த அப்பத்தாட்ட கொஞ்சம் சேராம இருக்கலாம்yen intha vela appathakku, ippo than konjam muneri irukka ava.