நன்றி சகோ....Nice
நன்றி சகோ....Nice
இவ ஏன் கண்ணன்கிட்ட......பழகமாட்டேங்குறா........இருங்க......யோசிக்கிறேன்kayal semma avanai thavira elloridamum nalla pazhagura.
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப ரொம்ப நன்றிப்பா..... விடுங்க நித்யா.....நானும் கயலுக்கிட்ட கேட்டு வருசத்தை கொஞ்சம் குறைச்சுக்க சொல்லுறேன்..... இனி பாருங்க கண்ணன் பொங்கி எழுந்துருவான்னு நினைக்கிறேன்ஆத்தா கயலு, அந்த இரண்டு வருஷம் டயம் கொஞ்சம் குறைக்கக் கூடாதா...? அவன ரொம்ப வாட்டி வதைக்குரியே.... உனக்கே இது நியாயமா இருக்கா???
கண்ணா, நீயாவது ஏதாவது செஞ்சாதான் உண்டு..... இல்லனா, எப்பவும் கயலு புள்ள நல்ல மருமகள், அன்னியா தான் இருப்பா... ஆனாலும், பாட்டி கதவயே கையோட தூக்கிருச்சா???? செம......
Nice ud sis
நன்றி தோழிnice ud sis
ரொம்ப ரொம்ப நன்றி விஜிVery nice update Priya.
Chellam apad oru nelama vantha lap oda poiduma...disturbance ilama Regular ah ud podalamla...ஹாய் கீர்த்தி..... உங்க கமெண்ட்ஸ் சூப்பர்பா......பத்திகளா.... நீங்கயெல்லாம் சொல்லவும் கண்ணனுக்கு ரோசம் வந்து அவனும் ரொமான்ஸ் பண்ண ஆரம்பிச்சுட்டான்......... என்ன அதுக்குள்ள யுடிய முடிச்சுட்டனா...... என்னைய இதுக்கே வீட்டுல வச்சு செய்யுதுக பக்கிக...... இன்னும் கொஞ்சநேரம் லாப்டாப் முன்னாடி உக்காந்திருந்தா...... என்னைய தூக்கி வெளியில......கடாசுனாலும் கடாசிருங்க...... இனிமே எங்க வீட்டு வெளியில போறவங்க நான் In...னா.. Out....ஆன்னு பாத்துட்டு போகச் சொல்லனும்.... செல்லம் ஒருவேள நான் ரோட்ல கிடந்தன்னா......
ஏன் செல்லம் இந்த கொலவெறி.......மீ .....பாவம்.....Chellam apad oru nelama vantha lap oda poiduma...disturbance ilama Regular ah ud podalamla...
நன்றி தோழி....super update....
சரிப்பா நீங்க சொல்லிட்டீங்கள்ள ....கண்ணன...கொஞ்சம் வச்சு செஞ்சுருவோம்Kayal... Kannan pavam konjam parthu seinga aatha....
நன்றி தோழி....Nice epi