மிகவும் அருமையான பதிவு,
அம்புரி டியர்
அடப்பாவி வாசுதேவன்
ஸ்ரீயின் ட்ராலியைக் கொடுக்க நல்ல நேரம் பார்த்தே போ
ஒரு மனுஷன் நிம்மதியா தூங்குற பொழுது பேயும் பிசாசும் வாக்கிங் ஜாக்கிங் போற நேரத்திலே மிட்நைட் மசாலா பார்க்காமல் ஒரு மணிக்கு வந்து பொட்டியைக் கொடுக்கிறேன் குட்டியைப் பார்க்கிறேன்னா கார்த்திக் ன்னு இல்லை பாதித் தூக்கத்திலே இருந்து எழுந்து வரும் யாருக்குமே கோவம் வரத்தான் செய்யும், வாசுதேவன் பையா
இதிலே அவளுடைய அண்ணன் திட்டினதுக்கு நீ என்ன ஸ்ரீபத்மாவை சமாதானம் செய்யுறது?