Suvitha
Well-Known Member
ஹஹஹ..கதிர் தன்னை கரடி ன்னு சொல்லுறது கூட தெரியாமல் இப்படி ஈஈஈஈ...ன்னு சிரிச்சிட்டு போறானே அசோக்...
அருமையான கதை...
அழகான முடிவு சக்தி....
கதையின் முதல் பதிவிலேயே அடுத்த பதிவை எதிர்பார்க்க வைத்த நேர்த்தி நல்லாயிருந்தது...கண்டிப்பாக உங்க எழுத்துக்கு வசீகரிக்கும் தன்மை இருக்கிறது. அதை இன்னும் வளர்த்துக்கோங்க சகோ. அதேபோல் சில இடங்களில் எழுத்துப் பிழைகள் உள்ளது , அதையும் முயற்சி செய்து தவிர்த்து விடுங்கள். அப்புறம் என்ன எழுத எழுத தன்னைப் போல எழுத்து மெருகேறிவிடும்.
அருமையான கதை...
அழகான முடிவு சக்தி....
கதையின் முதல் பதிவிலேயே அடுத்த பதிவை எதிர்பார்க்க வைத்த நேர்த்தி நல்லாயிருந்தது...கண்டிப்பாக உங்க எழுத்துக்கு வசீகரிக்கும் தன்மை இருக்கிறது. அதை இன்னும் வளர்த்துக்கோங்க சகோ. அதேபோல் சில இடங்களில் எழுத்துப் பிழைகள் உள்ளது , அதையும் முயற்சி செய்து தவிர்த்து விடுங்கள். அப்புறம் என்ன எழுத எழுத தன்னைப் போல எழுத்து மெருகேறிவிடும்.