நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் EPILOGUE

Advertisement

Sasikala srinivasan

Well-Known Member
சூப்பர் இது உங்களோட முதல் கதைனு சொன்னால் யாரும் நம்பமட்டாங்க அவ்வளவு சூப்பரா எழுதி இருக்கிங்க மனநிறைவான கதை
 

Suvitha

Well-Known Member
கதிர் அசோக்கை கதறடித்தால், இப்போ அவனோட மகனுமா?
ஓ...மை...காட்...பாவம் எங்க அசோக்...
ஆனாலும் இந்த மீனாட்சி அம்மா மருகனுக்கு ரொம்பத்தான் சேவகம் பண்ணுது... இதெல்லாம் நல்லாயில்லை மா. கொஞ்சம் மகனையும் கவனியுங்க.

இன, கட்சி வேறுபாடு மறந்து சம்மந்திகள் இருவரும் தங்களின் பிள்ளைகளுக்காக ஒருவரோடொருவர் நல்லிணக்கமாய் நட்புடன் இருப்பது அழகு...
மொத்தத்தில் அழகான ஒரு வாசிப்பு அனுபவம் தான் இந்த "நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன்."
நன்றி சக்தி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top