பொண்ணு வாழ்க்கையை விடவா மாறன் முக்கியம்.......
கூட வாழப்போறவன் ஸ்ட்ராங்கா இருக்கானே அப்புறம் என்ன யோசனை.......
அடடா பொது இடத்தில இருந்து தான் கூட்டிட்டு வருவீர்களா???
நாளைக்கு பையன் உறவாட போவான் மானார் வீட்டுக்கு........ அப்போ பரவாயில்லையா???
உங்க இன பாசத்தில் தீயை வைக்க
அவங்க வீட்டு பொண்ணு தானே நம்ம வீட்டுக்கு வாழவருது... அவங்க செஞ்சதுக்கு பதிலுக்கு நாம செஞ்சு
அதுக்கு அவங்க மருமகன் விடணும்டா......... வகுந்துடுவான் குறுக்கால போறவனை.......
டேய் அண்ணனுங்களா....... உங்களுக்கும் தான்....... நியாயஸ்தன் உங்க தம்பி........ எவனா இருந்தாலும் விடமாட்டான்........ அதுவும் பொண்டாட்டி அவங்க வீடுன்னா....... உசுரு உங்களுக்கு இல்லை........
அசோக்கு மாமியார் மருமகனை எப்படி கவனிக்கிறாங்க பாரு..... போடா போய் நல்ல கவனி..... டிரஸ் மாத்திக்கோங்க மாப்பிள்ளை..... சாப்பிடுங்க மச்சான்னு
மச்சான் இருக்கிற கடுப்பில் ஒத்த அப்பு அப்பினாலும் வாங்கிட்டு வரணும்.....
அந்த ஓரெலி ரெண்டெலி மூணெலி நாலெலி அஞ்சலி கதிர் கிட்ட சிக்கிட்டாளே........
சிக்கு சிக்குச்சாம் சிக்குச்சாம் சிக்குச்சாம்
சிலிர்த்துக்குச்சாம் சிக்குச்சாம்
சிக்குச்சாம் சிக்குச்சாம் சிக்குச்சாம் சிக்குச்சாம் சிக்கிக்கிச்சாம்
நான் ஆசையை வென்ற ஒரு புத்தனும் அல்ல
என் காதலை சொல்ல நான் கம்பனும் அல்ல.......