நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 15

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

கதிரின் ரோஸ் கலர் ரோஜா பூவுக்காக...

ரோஜா…ரோஜா…
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன்
உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன் அந்தத்
திங்கள் தீண்டவும் விடமாட்டேன்
உனை வேறு கைகளில் தரமாட்டேன்
நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்
ரோஜா…ரோஜா…ரோஜா…ரோஜா
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

பொண்ணு வாழ்க்கையை விடவா மாறன் முக்கியம்.......
கூட வாழப்போறவன் ஸ்ட்ராங்கா இருக்கானே அப்புறம் என்ன யோசனை.......

அடடா பொது இடத்தில இருந்து தான் கூட்டிட்டு வருவீர்களா???
நாளைக்கு பையன் உறவாட போவான் மானார் வீட்டுக்கு........ அப்போ பரவாயில்லையா???

உங்க இன பாசத்தில் தீயை வைக்க :mad::mad::mad: அவங்க வீட்டு பொண்ணு தானே நம்ம வீட்டுக்கு வாழவருது... அவங்க செஞ்சதுக்கு பதிலுக்கு நாம செஞ்சு :devilish::devilish::devilish:
அதுக்கு அவங்க மருமகன் விடணும்டா......... வகுந்துடுவான் குறுக்கால போறவனை.......
டேய் அண்ணனுங்களா....... உங்களுக்கும் தான்....... நியாயஸ்தன் உங்க தம்பி........ எவனா இருந்தாலும் விடமாட்டான்........ அதுவும் பொண்டாட்டி அவங்க வீடுன்னா....... உசுரு உங்களுக்கு இல்லை........

அசோக்கு மாமியார் மருமகனை எப்படி கவனிக்கிறாங்க பாரு..... போடா போய் நல்ல கவனி..... டிரஸ் மாத்திக்கோங்க மாப்பிள்ளை..... சாப்பிடுங்க மச்சான்னு :p:p:p மச்சான் இருக்கிற கடுப்பில் ஒத்த அப்பு அப்பினாலும் வாங்கிட்டு வரணும்.....

அந்த ஓரெலி ரெண்டெலி மூணெலி நாலெலி அஞ்சலி கதிர் கிட்ட சிக்கிட்டாளே........

சிக்கு சிக்குச்சாம் சிக்குச்சாம் சிக்குச்சாம்
சிலிர்த்துக்குச்சாம் சிக்குச்சாம்
சிக்குச்சாம் சிக்குச்சாம் சிக்குச்சாம் சிக்குச்சாம் சிக்கிக்கிச்சாம்
நான் ஆசையை வென்ற ஒரு புத்தனும் அல்ல
என் காதலை சொல்ல நான் கம்பனும் அல்ல.......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top