நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 12

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

யோவ் நியாயவான்களே முதலில் உங்க ஆள் மேல் தப்பு இருந்தால் ஒத்துக்கோங்க....... எப்ப பாரு என் ஜால்றான்னு சப்போர்ட் பண்ணுறதை விடுங்க.......
அப்போ தான் தப்பு செய்ய பயப்படுவான்....... நாடும் நல்ல இருக்கும்......
நாட்டுலயும் இப்படித்தான் வக்காலத்து வாங்கி சீரழிக்குறீங்க.......

ரோட்ல நாலடி இடத்தை ஆக்ரமிச்சு வச்சுட்டு உங்களுக்கு காசு கொடுத்து அவன் வீட்டை சுற்றி டிராபிக் போற மாதிரி கூட பண்ணுறாங்க..... உங்க தொல்லை தாங்கலை.......

ஆமா வெட்டிப் போடும்......... அப்போ தான் நீரு தூக்கு மாட்டிட்டு சாகலாம் அம்ரிதா அப்பா மாதிரி.......

கதிர் ரெடியா இருக்கான்........
மாமனார் வெறியா இருக்கார்.......
பஞ்சாயத்துக்கு போகலைனதும் அவர் ஆள் தப்பு பண்ணினாலும் சரினு சொல்லிடுவாங்களே........

டேய் மாமனார் பஞ்சாயத்துக்கு போகுறப்போ வந்து தூக்க ட்ரை பண்ணாதே....... அவர் கிட்ட பேசி கூட்டிட்டு போ.......
சரி நீ போனாலும் அவள் வருவாளா அப்பா permission இல்லாமல்???

நீ அவளா வரணும் காயை நகர்த்துவ போல......
 
Last edited:

தரணி

Well-Known Member
என்னடா இது.... ஒண்ணும் தெளிவா சொல்ல மட்டுறீங்க ரெண்டு பேரும்.... கதிர் அஞ்சலி நீங்க குழம்பி போறதும் இல்லாம எல்லாரையும் போட்டு குழப்பி விடுவ்றீங்க.... அடேய் அஷோக் இனிமே ரொம்ப தான் உன் தங்கைக்கும் மச்சானுக்கும் சப்போர்ட் பண்ணுற ஆனா அதுனால் ஏதாவது நல்லது நடந்தா ஓகே....
 

Srd. Rathi

Well-Known Member
சுந்தரம் தரப்பு நியாயத்தை அருமையா சொன்னார்,
கதிர் உன் அப்பாவுடன் வந்து அவளை முறைப்படி கூட்டிட்டு போனால் அது சரியா இருக்கும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top