நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 11 1

Advertisement

Sakthiguru

Well-Known Member
ஹாய் ப்ரண்ட்ஸ்

அடுத்த அப்டேட் போட்டுட்டேன்.. நான் இதுக்கு முன்னாடி குடுத்த நாலு எபிலும் கதிர், அஞ்சலி உறவை பத்தி நிறைய ஹிண்ட் கொடுத்து இருக்கேன், முதல்ல உள்ள கதிரோட கேரக்டருக்கும், இப்போ உள்ள கதிரோட கேரக்டருக்கும் உள்ள வித்தியாசம் எதனாலன்னு இப்போ உங்களுக்கு புரியும்ன்னு நம்பறேன் ப்ரண்ட்ஸ், அடுத்த பார்ட் as soon as today itself..

Negizhiniyil Nenjam Kondaen 11 1
 

Joher

Well-Known Member
:love::love::love:

தூக்கிட்டு போறப்பவே தாலியை கட்டிட்டான்...... அஞ்சலிக்காக திரும்ப கொண்டுவந்து விட்டுட்டான்......
அண்ணனுக்கும் தெரியுது........

இவ தான் அப்பாவுக்காக எதுவும் பேசிவிட்டாளா???
அப்பாவின் அரசியல் எல்லாம் தெரிஞ்சது தானே........
உங்க மாமா பண்ணினது வேற.......
இனி இதை சரி பண்ணுறது அஞ்சலி கையில் தான்......
அவன் ரெடியா தான் இருக்கிறான்......
அப்பா தள்ளி நிறுத்துறார்...... ரோஷக்காரன் அவனாவே வரமாட்டான்......
அப்பா அனுப்பி வச்சிடுவாரா??? இல்லை இவளே போய்டுவாளா???

அண்ணன்கள் சவுண்ட் இல்லையே......
என்ன பண்ணுறானுங்க???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top