நீலா மணியின் சின்ன சின்ன ஆசை 13

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு நீலா மணி:love::love::love:.ஏற்கனவே ஃபேஸ் புக் போஸ்ட்டில் வஞ்சுவோட கவிதையை பார்த்தே அவ நம்பிக்கையா இருக்கும் புவனாவுக்கு,ரெண்டு பேரோட நேசம் புரிஞ்சாலும் வஞ்சு நடந்துக்கற விதத்தை பார்த்து புடிக்காம போயிடுச்சு:cautious::cautious::cautious:.

சொன்ன நேரத்துக்கு வராம லேட்டா வர்றாங்க:cautious::cautious:,அக்கா வஞ்சுவை பார்த்து திருப்தியானா தான் அம்மாட்ட பேசுவானு தெரிஞ்ச ராம் புடவை கட்ட சொல்ல வேண்டாம் சுடிதாராவது போட சொல்லிருக்கலாம்:confused::confused::confused:.

அதுவும் ஸ்லீவ் லெஸ் சட்டை,பொட்டு கூட வைக்காம,தலைய விரிச்சுட்டு,காதுல,கழுத்துல எதுவும் போடாம வந்து நின்னா பொண்ண பார்க்க வந்தவளுக்கு எப்படி புடிக்கும்:unsure::unsure::unsure:.

கல்யாணம் பண்ணவங்களே பெரியவங்க முன்னாடி கைய புடிச்சு பேசறதை விரும்பாத குடும்பம் இன்னமும் இருக்கு,புவனாவின் பார்வை சங்கடத்தை கொடுத்தாலும்,இவ வந்ததுல இருந்து ராம்குமார் கையை விடலை:sneaky::sneaky::sneaky:.

மாடர்னா பண்ணிக்க தெரிஞ்ச பொண்ணுக்கு,தைரியமா இருக்கவும் தெரியனும்.ரெஸ்ட் ரூம் கூட தனியா போக முடியாதான்னு புவனா கேட்கறதும் சரிதானே:rolleyes::rolleyes:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top