நீலா மணியின் சின்ன சின்ன ஆசை 12

Advertisement

Neela mani

Writers Team
Tamil Novel Writer
நன்றி மேரி. நான் சொல்ல வந்ததுக்கு மேல சரியாக புரிந்து கொண்டு இருக்கீங்க பா
அருமையான பதிவு நீலா மணி:love::love::love:.நீ யாரையும் மனசுல நெனச்சிருக்கியான்னு மூர்த்தி கேட்டதுக்கே,என் பையனுக்கு அப்படி ஒரு மட்டமான புத்தி கிடையாது என காதலிப்பதே தப்பான விஷயம் போல பேசிய பானு:oops::oops:,மகனின் காதலை எப்படி ஏத்துக்குவார்:unsure::unsure::unsure:.

வஞ்சுவின் குடும்பம் அவள் சம்பாதிக்க தொடங்கிய பின் தான் அவர்கள் வாழ்க்கை தரம் உயர்ந்து இருக்கு:sneaky::sneaky:,இருபத்தி மூனுவயது ஆவதால் திருமணத்தை 2,3வருடங்கள் கழித்து நடந்தால் கடனும் அடையும்,மகள் கல்யாணத்துக்கு சேமிக்கவும் செய்யலாம் என நினைத்திருக்கலாம்....
அப்படியிருக்க வஞ்சு திருமணத்துக்கு சம்மதிப்பார்களா:eek::eek::eek:.

புவனா,ஷ்யாமிடம் தன் காதலை சொன்னதோடு அவர்களை ஊருக்கு வந்து வஞ்சுவை பார்த்த பின்
முடிவு செய்ய சொல்ல,வஞ்சுவின் காதல் கவிதைகளை படித்த புவனாவுக்கு அவளை பார்க்காமலேயே பிடிக்காமல் போயிடுச்சு:confused::confused:.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top