நிலவே முகம் காட்டு

Advertisement

Karthikmathi

Writers Team
Tamil Novel Writer
நிலா : ( முன்னோட்டம்)

திருமண மண்டபத்தில் ஆதி
வெண்ணிலாவை அனைவருக்கும் முன் தன் சரிபாதியாக ஏற்றுக் கொண்டான் ஆனால் வெண்ணிலா வே திரும்பி கூட பார்க்கவில்லை ஆதியின் முகம் கோபத்தில் சிிவந்து இருந்தது . இருடி உன்ட. அவ்்வளவு
சொல்லியும் நீ கல்யாணத்த நடத்திிடல
உன்ன இரு வச்்ச்்சுகிறேன் என ஆதி
மனதில் வெண்ணிலாவை வறுத்தெடுத்து கொண்டு இருந்ததான்.
இங்கு வெண்ணிலா மனதில் ஐயோ இந்த ஆதி வேற நம்மல என்்ன பண்ண போறானு தெரியல எல்லாம் இந்த அப்பானால வந்தது எனக்கு இந்த கல்யாணம் வேணாமுனு சொன்ன்னா இவர் நான்
சொன்னத கேக்கவே இல்ல என்னமோ நம்ம தான் இந்த
கல்யாணத்துக்கு ஆச பட்ட.மாரி நம்மல இந்த மொற மொறைக்குறான் . இங்கு

வெண்ணிலாவும்
ஆதியும் தமது
இணைகளை வச மழை பொழிிந்து கொண்டு இருந்தனர்.வசை மழை பொழியும் இவர்கள் காதல் மழை நனைவார்களா.............


அனைவருக்கும் வணக்கம் இதுவே எனது முதல்
கதை கொஞ்சம்
( கொஞ்சம்நிறையாவே இருக்கும் ). உங்கள் கருத்தது தான்
எமக்கு ஊக்கமளிக்கும்.......

உங்கள் மதி .‌.......
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "நிலவே முகம்
காட்டு"-ங்கிற அருமையான
அழகான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
கார்த்திக்மதி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top