நின்னைக்காதல் கொண்டேனே!!! 20 -வது அத்தியாயம்

Advertisement

Saroja

Well-Known Member
மதியின் மனசு தடுமாறி தத்தளித்தது சரி தான்
பாவம் அவ ஏற்கனவே பயந்த சுபாவம்
மாறன் தன்னை புரிந்துகொள்ள செய்யனும்
அருமையான பதிவு
 

banumathi jayaraman

Well-Known Member
ஏங்கண்ணு, மதிமலர்?
உன்னை விரட்டறதுக்கு
அந்த வில்லி ஸ்ருதி எதுக்கு
வீணாக மெனக்கெடணும்?

நீயே உன்னை அனாதை,
படிக்கலை-ன்னு லூசுத்தனமாக
எதையெதையோ நினைத்துக்
கொண்டு வெற்றிமாறனை,
இல்லையில்லை உன்னோட
"மாறா"வை விட்டுட்டு வீட்டை
விட்டு வெளியேப் போய்
அந்த வினய் பேமானிக்கிட்ட
மாட்டிக்கோ, மதி டியர்

அவன் உன்னைப் போட்டுத்
தள்ளிட்டு அவன் தொங்கச்சி
ஸ்ருதியை வெற்றி மாறனுக்கு
கண்ணாலம் செஞ்சு
வைக்கட்டும்
ஜோலி முடிஞ்சுது, பாரதி டியர்

ஆனால் அருமைப் பொஞ்சாதி
பேசினதைக் கேட்ட மாறன்
அய்யா என்ன செய்யப்
போறாரு, பாரதி டியர்?

ஓ, அதுதான் தீபாவளி முடிஞ்சு
ஒரு வாரத்திற்குப் பிறகு
நீங்கள் கொடுக்கப் போற
ஸ்பெஷல் சர்ப்ரைஸா,
பாரதி டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நினைச்சது ஒண்ணு
நடந்தது ஒண்ணு
அதனால முழிக்குது
அம்மாக்கண்ணு-ங்கிற மாதிரி
மதிமலர் வெற்றிமாறனுக்கு
கெடுதல் செய்ய நினைச்ச
வில்ஸ் ஃப்ளேக் or ஃபில்டர்
வில்ஸ் வில்லன்(லி) வினய்
and ஸ்ருதி செஞ்சது மதிக்கு
நல்லதாத்தேன் ஆயிருக்கு,
பாரதி டியர்

மதிமலருக்கு பழைய நினைவு திரும்பிடுச்சேப்பா

நாட்டுல அவனவன் செய்யுறதும்
நமக்கு நல்லதாத்தான் முடியுது,
பாரதி கண்ணம்மா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top