நிசப்த பாஷைகள் - 31

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"நிசப்த பாஷைகள் - 31" போன பதிவுக்கு லைக் கமண்ட்ஸ் கொடுத்த நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்...

நிசப்த பாஷைகள் - 31

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...

d1b2571f132d797f70c385938796d78c.jpg
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

இது என்ன புதிய குழப்பம்?
லவ் மேரேஜ் பண்ணினார்ன்னு சகுந்தலாவின் அண்ணனையும் சுந்தரம் வீட்டை விட்டு துரத்த வைச்சுட்டாரா?
அடப்பாவி சுந்தரம்
உரிமையான மகனைத் துரத்தி விட்டுட்டு சொத்தை ஆட்டைய போட்டுட்டியா?
பொண்டாட்டி மேல் ஓவரா பாசம்ன்னு ஸீன் போட்டுட்டு சகுவுக்கு ஒரு நல்லது கூட பண்ணலையா?
அப்போ நந்தினியும் வானதியும் சகுந்தலாவின் அண்ணன் பிள்ளைகளா?
இந்த உண்மை தெரிந்தும் சகுந்தலா ஏன் அமைதியாக இருக்கிறார்?
என்ன காரணம்?
 
Last edited:

Pashy2k

Well-Known Member
Innoru கிளை கதை வேற இருக்கு. சுந்தரம் இவ்வளவு சுயநலமாக இல்லை காதல் பிடிக்காமல் தான் சகுந்தலா அண்ணனையும் வீட்ட விட்டு விரட்டி விட்டாரா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top