நிசப்த பாஷைகள் - 30

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer

banumathi jayaraman

Well-Known Member
யோவ் சுந்தரம்
என்னய்யா இன்னும் யோசிச்சுக்கிட்டே இருக்கீரு?
மூத்த பிள்ளையைப் பார்க்கணும் அவனுக்கு கல்யாணம் காட்சி பண்ணணும்ன்னு பெற்ற தாய் சகுந்தலாம்மா கேட்டுட்டாங்க
டாக்டர் சொல்லியாச்சு
ப்ரெண்ட், ப்ரெண்டோட ஒய்ப் சொல்லியாச்சு
இளைய மகனும் கேட்டாச்சு
இவ்வளவு பேர் சொல்லியும் இன்னும் நீங்க மலையிறங்கவில்லையா, சுந்தரம்?
இதிலே பொண்டாட்டி மேல ரொம்ப பாசம் இருக்கிற மாதிரி ஓவர் ஸீனு
பொண்டாட்டிக்கு ஒண்ணும் ஆகக் கூடாதுன்னு காட் கிட்டே வேண்டினா மட்டும் போதாது சுந்தரம்
அந்த பொண்டாட்டி விரும்பும் மூத்த மகனின் கல்யாணம் நடக்கணும்
அதுக்கு சுந்தரம் என்ன செய்யப் போறாரு?
அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு தெரிந்ததும் மூத்த பையன் ஆதித்யா கூட பறந்து வந்துட்டான்
இவனில்லே பாசக்கார பிள்ளை
அப்போ இந்த அழகிய "நிசப்த பாஷைகள்" நாவல் முடியப் போகுதுன்னு சொல்லுறீங்களா, லதா டியர்?
 
Last edited:

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
யோவ் சுந்தரம்
என்னய்யா இன்னும் யோசிச்சுக்கிட்டே இருக்கீரு?
மூத்த பிள்ளையைப் பார்க்கணும் அவனுக்கு கல்யாணம் காட்சி பண்ணணும்ன்னு பெற்ற தாய் சகுந்தலாம்மா கேட்டுட்டாங்க
டாக்டர் சொல்லியாச்சு
ப்ரெண்ட், ப்ரெண்டோட ஒய்ப் சொல்லியாச்சு
இளைய மகனும் கேட்டாச்சு
இவ்வளவு பேர் சொல்லியும் இன்னும் நீங்க மலையிறங்கவில்லையா, சுந்தரம்?
இதிலே பொண்டாட்டி மேல ரொம்ப பாசம் இருக்கிற மாதிரி ஓவர் ஸீனு
பொண்டாட்டிக்கு ஒண்ணும் ஆகக் கூடாதுன்னு காட் கிட்டே வேண்டினா மட்டும் போதாது சுந்தரம்
அந்த பொண்டாட்டி விரும்பும் மூத்த மகனின் கல்யாணம் நடக்கணும்
அதுக்கு சுந்தரம் என்ன செய்யப் போறாரு?
அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு தெரிந்ததும் மூத்த பையன் ஆதித்யா கூட பறந்து வந்துட்டான்
இவனில்லே பாசக்கார பிள்ளை
அப்போ இந்த அழகிய "நிசப்த பாஷைகள்" நாவல் முடியப் போகுதுன்னு சொல்லுறீங்களா, லதா டியர்?

அருமையான பின்னூட்டம் பானுக்கா...
ஆமா பானுக்கா... இன்னும் நாலஞ்சு பதிவுகளில் முடிச்சிடலாம்னு இருக்கேன்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top