நிசப்த பாஷைகள் - 17

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"நிசப்த பாஷைகள்" அடுத்த பதிவு... போன பதிவுக்கு லைக் கமண்ட்ஸ் கொடுத்த நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்...
நிசப்த பாஷைகள் - 17 - 1

நிசப்த பாஷைகள் - 17 -2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...

hero.png
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

ஹா ஹா ஹா
அருள்மொழிவர்மனைப் போல இல்லாமல் ஆதித்ய சோழன் தனக்கு வேணுங்கிறதை தான் நினைத்ததை செய்யுற தில்லான ஆளு போலவே
ஆனால் அண்ணன் செய்தது பிடிக்காமல் அப்பா வருத்தப்பட்டு குடும்பம் பிரிந்ததைப் பார்த்து அருள்மொழிவர்மர் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறாரோ?
ஆதித்யாவின் ஓவர் தில்லுதான் பெற்றோரை, குடும்பத்தை விட்டு பிரிய வைத்து விட்டதோ?
பெற்றோரின் திருமண நாள் இனிதாக கழிந்த நிலையில் அடுத்த நாள் என்ன வெடிகுண்டு வெடித்ததோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top