அருமையான பதிவு மல்லி
.கேசவன்,விசாலியை திருமணம் செய்யறதா சொல்லும் போதே அவங்க என் விஷயத்திலே வரக்கூடாது,பேசக்கூடாது ,உறவாட நினைச்சா வீட்டை விட்டு போயிடுவேன் சொல்லிட்டா
.
கல்யாணம் முடிஞ்சதுமே விசாலி அம்மா ஷர்மிளாட்ட அவளோட கல்யாணத்தை பத்தி பேச வர்றாங்களே
.
ரவிய, சீதா அதட்டவும் ,இவனை திட்டவும் ஆள் இருக்கானு ஷர்மிளாவுக்கு எவ்வளவு
சந்தோஷம்
.
ஷர்மிளாக்கு பிடிக்கும்னு தோனலை,இத்தனை நாளா வேலைக்காரங்களா பார்த்தவங்க,எப்படி மாப்பிள்ளையா பார்ப்பாங்கன்னு சீதா சரியா சொல்லிட்டார்
.