நான் எனது மனது 7

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மல்லி:love::love::love:.கேசவன்,விசாலியை திருமணம் செய்யறதா சொல்லும் போதே அவங்க என் விஷயத்திலே வரக்கூடாது,பேசக்கூடாது ,உறவாட நினைச்சா வீட்டை விட்டு போயிடுவேன் சொல்லிட்டா:oops::oops:.
கல்யாணம் முடிஞ்சதுமே விசாலி அம்மா ஷர்மிளாட்ட அவளோட கல்யாணத்தை பத்தி பேச வர்றாங்களே:unsure::unsure::unsure:.
ரவிய, சீதா அதட்டவும் ,இவனை திட்டவும் ஆள் இருக்கானு ஷர்மிளாவுக்கு எவ்வளவு
சந்தோஷம்:D:D:D.
ஷர்மிளாக்கு பிடிக்கும்னு தோனலை,இத்தனை நாளா வேலைக்காரங்களா பார்த்தவங்க,எப்படி மாப்பிள்ளையா பார்ப்பாங்கன்னு சீதா சரியா சொல்லிட்டார்:):).
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

"கல்யாணமானா பொண்ணு சமைச்சு போடும்னு உனக்கு எண்ணம் வேற இருக்கா?" அதானே... :unsure::unsure::unsure: அந்த சந்தேகமே வேண்டாம்.. அவளுக்கும் சேர்த்து நீ தான் சமைச்சு போட போற...:p:pபேச்சு துணைக்கு கல்யாணமா?? :rolleyes::rolleyes:

உன்னோட அம்மாவுக்கே, ஷர்மிக்கு நீ தகுதியானவன்னு தோணலை.. கேசவனுக்கும், சந்தோஷுக்கும் விருப்பம் இல்லை... இனி என்ன பண்ண போற ராசா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top