கல்யாணத்துக்கு முன்னாடி வேண்டாம்னு சொன்னா சரி ,கல்யாணத்துக்கு அப்புறமும் இப்படி சொன்னா என நினைக்கறவன்,ரூம் டெகரெட் செஞ்சு,ஷர்மியை அலங்காரம் செஞ்சு,சடங்குக்கு ஏற்பாடு செய்யறப்போ சொல்லாம போனா கோபப்பட மாட்டாளா
.
அம்மா இல்லாத பிள்ளைகளை யாரும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்க்கு நான் தான் உதாரணம் என சொல்லி ஷர்மி அழுவது கண்கலங்க வைக்கிறது
.
பிடிக்காத திருமணம்,திருமணம் முடிந்ததும் ஷர்மியிடம் சொல்லாமல் சென்றது,தெரியாத ஆட்கள் , பத்து நாட்களாக போன் கூட செய்யாதது என எல்லாம் சேர்ந்து ஷர்மிக்கு மனஅழுத்தத்தை, கொடுத்து இருக்குது
.ஷர்மி, ரவியிடம் கோபத்தை காட்டாமல் கொஞ்சவா முடியும்
கேசவனை சமாதானம் செய்து விட்டான்.தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை பத்து நாளில் சரி செய்து விட்டான்
.ரவி ஷர்மிக்கு செய்தது மிகப்பெரிய தவறு என எப்போது புரிந்து கொள்வான்
.
எப்போதாவது அவளுக்கு என்னை பிடிக்குமா என நினைக்காமல்,பிடிப்பதை போல எப்போது நடந்து கொள்ள போகிறான்
.அருமையான பதிவு மல்லி
.