நானறியேன் உன்னை 3

Advertisement

jeevaranjani

Well-Known Member
நுண்ணுனர்வுகளை கண்டுபிடிக்கிற பெண்கள் எதிர்பாராத இடத்தில எதிர்பாக்காத நேரத்தில அன்பு பாசம் காதல் நட்பு னு எதுகிடைச்சாலும் ஏமாந்திடுறாங்க....அந்த நேரத்தில அவங்க காயத்துக்கு மருந்தா தான் பாக்றாங்களேத் தவிர இவங்களும் காயப்படுத்துவாங்களா னு யோசிக்கத் தவறுறாங்க...

இப்ப நிலாவும் அதே கேட்டகிரில இருக்கான்.... ஒன்னு இவ தெரியாம காரணமா இருக்கனும் இல்லையா இவ காரணம்னு இவங்க தவறா புரிஞ்சிருக்கனும்னு தோனுது...

நீங்க எப்டி கொண்டு போறீங்கனு வெயிட்டிங்....

அடுத்த எப்பில பிட் அளவுக்காது கொஞ்சம் க்ளூ குடுங்க
 

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மிலா:love::love::love:.துகில வாணனின் அம்மா மனநிலை சரியில்லாமல் இருக்காங்க,அதுக்கு நிலா தான் காரணமா,நிலா வீட்டில் துகிலன் அம்மாவை அடிச்சாங்களாo_Oo_Oo_O

பதினாலு வருடமாக தன் அம்மாவை இந்த நிலையில் பார்க்கும் வருத்தமும்,அவர்களின் இந்த நிலைக்கு காரணமானவர்களை பழி வாங்க துடிக்கிறானா:unsure::unsure::unsure:.

துகிலன் அவன் அம்மாவிடம் பேசுவது,குளிப்பாட்டி, சோறு ஊட்டி விட்டு,தாலாட்டு பாடி தூங்க வைப்பது கண்கலங்க வைக்குது:cry::cry::cry::cry:.

நிலாவுக்கு தண்டனை கொடுப்பதாக நினைத்து துகிலன், நிலாவை சைமைக்க சொல்ல,ஆசிரமத்தில் வேலை செய்து பழகி இருந்த நிலா,தனக்கென தனியாக சமையலறை கிடைத்த சந்தோஷத்தில் சமைப்பது அவனுக்கு தெரியவில்லை:):):).
நல்லா வாங்குறான் இல்ல பழி:p:LOL:
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
என்ன பிரச்சினை
எதுக்கு இப்படி எல்லாம் செய்றான்
பிளஷ்பக் பார்த்துடலாம்
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top