நானறியேன் உன்னை 3

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மிலா:love::love::love:.துகில வாணனின் அம்மா மனநிலை சரியில்லாமல் இருக்காங்க,அதுக்கு நிலா தான் காரணமா,நிலா வீட்டில் துகிலன் அம்மாவை அடிச்சாங்களாo_Oo_Oo_O

பதினாலு வருடமாக தன் அம்மாவை இந்த நிலையில் பார்க்கும் வருத்தமும்,அவர்களின் இந்த நிலைக்கு காரணமானவர்களை பழி வாங்க துடிக்கிறானா:unsure::unsure::unsure:.

துகிலன் அவன் அம்மாவிடம் பேசுவது,குளிப்பாட்டி, சோறு ஊட்டி விட்டு,தாலாட்டு பாடி தூங்க வைப்பது கண்கலங்க வைக்குது:cry::cry::cry::cry:.

நிலாவுக்கு தண்டனை கொடுப்பதாக நினைத்து துகிலன், நிலாவை சைமைக்க சொல்ல,ஆசிரமத்தில் வேலை செய்து பழகி இருந்த நிலா,தனக்கென தனியாக சமையலறை கிடைத்த சந்தோஷத்தில் சமைப்பது அவனுக்கு தெரியவில்லை:):):).
 
Last edited:

Gomathianand

Well-Known Member
துகிலன் அவன் அம்மாவோட பார்க்கும் பொழுது கஷ்டமாகத்தான் இருக்கு....ஆனால் அதுக்காக ஒரு பொண்ணு வாழ்க்கையை ஒரு விவரமும் சொல்லாம இப்படிப் பழி வாங்கிறதா.....
 

Nagaspriya

Well-Known Member
நிலாவோட அம்மாதான் என்ன நடந்தது என்று சொல்ல வேண்டும். துகிலன், அவன் அம்மா ரெண்டு பேரும் ஏதோ தவறாக புரிந்துகொண்டு செயல்படுகிறார்கள் என்று தோன்றுகிறது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top