நானறியேன் உன்னை 22

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மிலா:love::love::love:. வாணன், சுசிலா மேல் கொண்ட பாசம் தெரிந்தும் நடிப்பதாக சொன்னவள்,அவனை விட்டு பிரியவும் முடியாமல்,வெறுக்கவும் முடியாமல் தவிக்க:cautious::cautious:.

அவர்கள் பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நிலாவை சமாதானம் செய்தால் தான் பேசுவேன் என கூறி சுசிலா,வாணனிடம் கூறி விட்டார்(y)(y).கணவனை கண்டாலே பிடிக்கவில்லை என சொல்பவள்,குழந்தைகளின் பெயர் கணவன் பெயர் போல இல்லைனு குறையா இருக்கு;):D.

வாணன் குதிரையில் வந்து பூங்கொத்து கொடுத்து மனைவியின் மனதை கவர்ந்து சமாதானம் செய்ய
நினைக்க,குதிரை செய்த சதியால் வாணனும் விழுந்து,நிலாவையும் விழ வைத்து திட்டு வாங்கியது
தான் மிச்சும்:LOL::LOL::LOL:.

புத்தகம் படிச்சும் பிரயோஜனம் இல்லை:unsure::unsure:,குதிரையில் வந்து மானம் தான் போச்சு:sneaky::sneaky:, அடுத்து வாணன்,சுசிலா சொன்னது போல நிலா காலில் விழ வேண்டியது தான்:p:p.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

ஹா ஹா ஹா
வில்லன் ரேஞ்சுக்கு வேலை செஞ்சுக்கிட்டிருந்த ஹீரோவை இப்படி டம்மி பீஸாக்கிட்டீங்களே, மிலா டியர்

செல் போனில் கம்ப்யூட்டர் கேம்ஸ்லே சக்கைப் போடு போடுபவன் ஒரு மட்டக் குதிரையாலே வாணன் குப்புற விழுந்துட்டானே
சரி போனால் போகுது
அடுத்த ஐடியா டிரை பண்ணு துகிலன்
பேசாமல் உங்க சுசீலா அம்மா சொன்ன மாதிரி நிலாவின் காலில் விழுந்து விடு, வாணன்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top