நானறியேன் உன்னை 2

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க:geek::geek:


download (3).jpg



நானறியேன் உன்னை 2


இந்த அத்தியாயம் படிச்சா நிலாவோட கெரக்டர் புரியும். அதான் இவ்வளவு சீக்கிரம் துகில நம்பிட்டா.

:love::love::love::love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

ஏண்டா டேய் துகிலவாணன்
நீயோ அவளைப் பழி வாங்கத்தான் கல்யாணம் பண்ணுறே
அப்புறம் இளைய நிலா எத்தனை ரூபாய்க்கு புடவை வாங்கினால்தான் என்ன?
புது டிரஸ், நகையெல்லாம் வாங்கிக் கொடுப்பதைப் பார்த்தால் நிலாவை இவன் பழி வாங்குவதைப் போல இல்லையே
ஆசைப்பட்டு கல்யாணம் செஞ்சவன் வாங்குவதைப் போலத்தானே வாங்குறான்
அதுவும் நிலா ஒவ்வொன்றாக போட்டுப் பார்த்து இவன் கண்ணுக்கு அழகா தோணுறதை செலக்ட் பண்ணுவானாம்
டேய் டேய் யாருக்கிட்டே காது குத்தப் பார்க்கிறே?
அப்புறம் பழி வாங்கப் போறவன் எதுக்கு சிண்ட்ரெல்லா கதையைச் சொல்லுறான்?
எங்கேயோ இடிக்குதே
டேய் டேய் துகிலவாணன் மௌரி கேப்மாறி
நிலாவை நீ இஷ்டப்பட்டுத்தான் கல்யாணம் பண்ணியிருக்கே
அப்புறம் என்ன இதுக்கு வெட்டி ஸீன் போடுறே?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மிலா:love::love::love:."சிங்கம் சீறினாலும் பாசக்கார பயலா"கல்யாணம் நடந்த பிறகு தெரியும்,அவன் பாசக்காரனா இல்லை மோசக்காரனானுo_Oo_Oo_O.

நிலா சிந்தரெல்லா மாதிரியா:unsure::unsure:.சிந்தரெல்லா கதையில கொடுமைக்கார சித்திட்ட இருந்து அவள காப்பாற்றி கட்டிக்குவான்.வாணன் கல்யாணம் பண்ணி கொடுமை பண்ண போறானே:oops::oops:.

நிலாட்ட துகிலவாணன் நடந்துக்கறதை பார்த்து ஜெகன் பாஸூக்குள்ள இப்படியொரு காதல் மன்னனா என நெனைக்கறப்போ:unsure::unsure:.நிலா,வாணன் காதலிக்கறானோ என கற்பனையில் இருக்கறது தப்பில்லை:rolleyes:.சந்தோஷத்து உச்சில இருக்கறப்போ தெருக்கோடியில் வீசுவானாo_Oo_O.
 
Last edited:

jeevaranjani

Well-Known Member
ஏன்மா இல்ல ஏன்....இப்டி....என்னவோ பன்னுங்க...உங்களுக்கு ஒரு உருட்டுக்கட்டையை பார்சல் பனனிடலாம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top