நன்றி டியர்
நன்றி டியர்
இன்னும் கொஞ்சம்தான்Enathu ithu Vera nila va??? Ena akka ipdi solitinga??? Inum evalo secret vara pokutho??? But interesting!!!
Nice ud mila akka!
லேகா ஈஸ்வரனை காதலிக்க ஆரம்பிக்கும் போது பதினெட்டு அல்லது பத்தொன்பது வயசுதான் இருக்கும். முழுசா நம்பிட்டா சோ சந்தேகம் வரல. வந்திருந்தா வழிய போய் வாழ்க்கையை தொலைச்சிருக்க மாட்டா. அடுத்த அத்தியாயத்துல எல்லாம் தெளிவா விளக்க முயற்சி செய்யிறேன்.விறுவிறுப்பான பதிவு மிலா.நிலாவுக்கு ரெட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததை கேட்டு சுசிலாவுக்கு தன் கணவரை போல ரெட்டை பிறந்ததை கண்டு மிகவும் மகிழ்ச்சி.
ராஜ வம்சத்துல பிறந்தவ இப்படியா ஈஸ்வரை போன்று ஒரு பொறுக்கியை நம்பி ஏமாந்து போவா.பவானி,ஈஸ்வர் பற்றிய உண்மை தெரிந்ததும் அவனை விட்டு சென்றதே நல்லது.
வாணன்,நிலா பெயரை பார்த்ததும் அவ தான் தேடற நிலான்னு நெனக்கறதை போல நிலாவோட முகஜாடை ஈஸ்வரின் மகள் நிலாவோடு ஒத்து போனதால் தானே அவளை கண்டதும் பழிவாங்க நினைத்தான்.
சண்முகம் யார், நிலாவும் ரெட்டை குழந்தையா.லேகாவின் தோழி தான் நிலாவின் வளர்ப்பு தாயா.யாருன்னு சொல்லாமலேயே பாதியிலேயே நிறுத்திட்டீங்களே
நன்றி டியர்Nice ud sis
நன்றி டியர்Nyc epii
அடுத்த அத்தியாயத்தில் குழப்பம் தீரும்அடக்கடவுளே என்ன தான்
நடக்குது
ஒரே குழப்பமா இருக்கு
வாணன் மாதிரி நாங்களும்
நன்றி டியர்Nice
நன்றி டியர்Nice ud
நன்றி டியர்Nice ud
நன்றி டியர்Super