நானறியேன் உன்னை 18

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Enathu ithu Vera nila va??? Ena akka ipdi solitinga??? Inum evalo secret vara pokutho??? But interesting!!!

Nice ud mila akka!:)
இன்னும் கொஞ்சம்தான்
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
விறுவிறுப்பான பதிவு மிலா:love::love::love:.நிலாவுக்கு ரெட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததை கேட்டு சுசிலாவுக்கு தன் கணவரை போல ரெட்டை பிறந்ததை கண்டு மிகவும் மகிழ்ச்சி:giggle::giggle::giggle:.

ராஜ வம்சத்துல பிறந்தவ இப்படியா ஈஸ்வரை போன்று ஒரு பொறுக்கியை நம்பி ஏமாந்து போவா:eek::eek:.பவானி,ஈஸ்வர் பற்றிய உண்மை தெரிந்ததும் அவனை விட்டு சென்றதே நல்லது:unsure::unsure::unsure:.

வாணன்,நிலா பெயரை பார்த்ததும் அவ தான் தேடற நிலான்னு நெனக்கறதை போல நிலாவோட முகஜாடை ஈஸ்வரின் மகள் நிலாவோடு ஒத்து போனதால் தானே அவளை கண்டதும் பழிவாங்க நினைத்தான்:unsure::unsure:.

சண்முகம் யார், நிலாவும் ரெட்டை குழந்தையா:oops::oops:.லேகாவின் தோழி தான் நிலாவின் வளர்ப்பு தாயா:rolleyes::rolleyes:.யாருன்னு சொல்லாமலேயே பாதியிலேயே நிறுத்திட்டீங்களே:(:(
லேகா ஈஸ்வரனை காதலிக்க ஆரம்பிக்கும் போது பதினெட்டு அல்லது பத்தொன்பது வயசுதான் இருக்கும். முழுசா நம்பிட்டா சோ சந்தேகம் வரல. வந்திருந்தா வழிய போய் வாழ்க்கையை தொலைச்சிருக்க மாட்டா. அடுத்த அத்தியாயத்துல எல்லாம் தெளிவா விளக்க முயற்சி செய்யிறேன்.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அடக்கடவுளே என்ன தான்:sleep:
நடக்குது
ஒரே குழப்பமா இருக்கு
வாணன் மாதிரி நாங்களும்
o_O:rolleyes:
அடுத்த அத்தியாயத்தில் குழப்பம் தீரும்
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top