நறுந்தேன் நாழிகையில் -16

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மித்ரா பரணி:love::love::love:.மெஸ்சியை கிரிக்கெட் மைதானத்தில் பார்த்தது போல இருந்ததா:oops::oops:.இது என்ன புதுசு புதுசா கிளப்பறாங்க:p:p.

டெரரிஸ்ட் அட்டாக் நடந்ததில் தான் ஆரோனால் நடக்க முடியாமல் போனதா :(:(.இதுக்காக யாரிடமும் சொல்லாமல்,வீட்டுக்கும் போகாமல்இருக்கிறானே:cautious::cautious:.காற்றாக சுற்றியவன் நடக்கவே ஆதரவு தேடும் நிலையில் இருப்பதை கண்டு மனுவின் கண்களில் கண்ணீர்:cry::cry::cry:.
யாரும் தன்னை கண்டு பரிதாபப்படுவதை விரும்பாததால் தான் தனியே இருந்தானா:cautious::cautious::cautious:.

இத்தனை நாளாக தான் தேடியவனை கண்ட மகிழ்ச்சியில் இருந்த அதிதி:giggle::giggle:,ஆரோன் பேசியதை கேட்டு ஆவேசமாக பேசி,அதட்ட:sneaky::sneaky:, ஆரோன் தான் மனுவை சீக்கிரமாக வரச் சொல்லி வேண்டுதல் வைக்கிறான்:D:D:D.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top