அருமையான பதிவு மித்ரா பரணி.வீடு கட்டறதும்,கல்யாணம் பண்றதும் சாதாரண விஷயம் இல்லை பொறுமையா தான் செய்யனும் என கோவி நல்லது தானே சொன்னா, அதுக்கேன் செழியன்,உமையாள் ரெண்டு பேரும் கெக்க பிக்கென்னு லூசு போல சிரிக்கறாங்க
இதுல சீரியஸா பேசுனா சிரிப்பு வருதுன்னு சொல்றானே.
"மனு'ஸ் கபேக்கு ஆப்போசிட் கபே".மனு'ஸ் கபே ஓனர்,பேச்சு வார்த்தைக்காக என்றாலும் எதிர் கடைக்கு போவானா.வழக்கமா இவன் கபேக்கு வருபவள் ஏன் வேறு கபேக்கு வரச்சொன்னால்.
விசாகன் கொஞ்சம் கெத்து காட்ட நெனச்சா,ஜஸ்ட் குட் ஆளெல்லாம் உனக்கு வேணாம்னு சொல்லி ஆதி அவனை சுத்தலில் விட்டு சம்மதம் சொல்ல வச்சுட்டான்.
அதிதி தேடும் அந்த அவன் யார்.முதன் முறையாக உமையாளின் கடிகாரத்துக்காக காபியை மறந்துட்டானே மனு.