நறுந்தேன் நாழிகையில் - 14

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மித்ரா பரணி:love::love::love:.வீடு கட்டறதும்,கல்யாணம் பண்றதும் சாதாரண விஷயம் இல்லை பொறுமையா தான் செய்யனும் என கோவி நல்லது தானே சொன்னா:cautious::cautious::cautious:, அதுக்கேன் செழியன்,உமையாள் ரெண்டு பேரும் கெக்க பிக்கென்னு லூசு போல சிரிக்கறாங்க:unsure::unsure:
இதுல சீரியஸா பேசுனா சிரிப்பு வருதுன்னு சொல்றானே:sneaky::sneaky:.

"மனு'ஸ் கபேக்கு ஆப்போசிட் கபே";):D:D.மனு'ஸ் கபே ஓனர்,பேச்சு வார்த்தைக்காக என்றாலும் எதிர் கடைக்கு போவானா:oops::oops:.வழக்கமா இவன் கபேக்கு வருபவள் ஏன் வேறு கபேக்கு வரச்சொன்னால்:unsure::unsure::unsure:.

விசாகன் கொஞ்சம் கெத்து காட்ட நெனச்சா:sneaky::sneaky:,ஜஸ்ட் குட் ஆளெல்லாம் உனக்கு வேணாம்னு சொல்லி ஆதி அவனை சுத்தலில் விட்டு சம்மதம் சொல்ல வச்சுட்டான்:giggle::giggle::giggle:.

அதிதி தேடும் அந்த அவன் யார்:unsure::unsure:.முதன் முறையாக உமையாளின் கடிகாரத்துக்காக காபியை மறந்துட்டானே மனு:coffee::coffee::coffee:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top