தேவதையிடம் வரம் கேட்டேன் 14

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அச்சோ வீர வேலன் செத்துடுவானா?
அப்போ கல்யாணம் நடக்காதா?
ருத்ர மஹாதேவிக்கு கொடி மலர் சாபம் கொடுத்துடுவாளா?

அக்ஷை மதியழகி மேரேஜ் உறுதியாயிருச்சு
சமேலிக்கு நல்ல நோஸ் கட்
ஹா ஹா ஹா
உங்க பாஸ்ஸோட திறமை கொஞ்சமா நஞ்சமா, பாஸ்கர்?
ரெடியா மோதிரங்கள் கொண்டு வந்திருக்கிறானே

அடப்பாவி அஜித்
இன்னும் என்ன திரிசமன் பண்ணப் போறானோ?
மதியழகியை இவன் பார்க்கிறதைப் பார்த்தால் எனக்கே பயமாயிருக்கு,
மிலா டியர்
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
அச்சோ வீர வேலன் செத்துடுவானா?
அப்போ கல்யாணம் நடக்காதா?
ருத்ர மஹாதேவிக்கு கொடி மலர் சாபம் கொடுத்துடுவாளா?

அக்ஷை மதியழகி மேரேஜ் உறுதியாயிருச்சு
சமேலிக்கு நல்ல நோஸ் கட்
ஹா ஹா ஹா
உங்க பாஸ்ஸோட திறமை கொஞ்சமா நஞ்சமா, பாஸ்கர்?
ரெடியா மோதிரங்கள் கொண்டு வந்திருக்கிறானே

அடப்பாவி அஜித்
இன்னும் என்ன திரிசமன் பண்ணப் போறானோ?
மதியழகியை இவன் பார்க்கிறதைப் பார்த்தால் எனக்கே பயமாயிருக்கு,
மிலா டியர்

வீரவேலன் மட்டுமா சாகப்போறான்?:oops::(
இப்படியெல்லாம் சாபம் கொடுப்பங்களானு யோசிக்கிற அளவுக்கு சாபம் கொடுப்பாங்க:p:D
அக்ஷய் லவ் சொல்லாம ஸ்ட்ரைட்டா கல்யாணம் பண்ண ஐடியா பண்ண காரணம் இருக்கு. அது போகப்போக புரியும்.:cool::cool:
அஜித் கிளப்பிய புரளியை உடைச்சி மோதிரம் போட்டாச்சு, இனி என்ன பண்ணாலும் அக்ஷய் பாத்துப்பான்.:love::love:
இந்த கதையோட முதல் இரண்டு அத்தியாயங்களை படித்து விட்டு அச்சோ ஏதோ சின்ன பசங்களுக்கான கதை போல இருக்குனு படிக்காம விட்டுட்டாங்க போல, twist எல்லாம் இனிமேல் தான் இருக்கு.:cool::cool:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top