தூரம் போகாதே வெண்ணிலவே....8

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு..

தூரம் போகாதே வெண்ணிலவே...8




:):):):):)
 
Last edited by a moderator:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

மதியழகி பாவம்ப்பா
அகம்பாவம் பிடித்த அம்மா செய்த பாவம் இவள் தலையில் விடிந்தது
மதி அறியாமல் செய்த தவறு வேந்தனால் மன்னிக்கப்படுமா?
அந்த ஆரவல்லி, சூரவல்லி ஆட்டக்காரி அம்ஸவல்லியா இவள்ன்னு அருள்வேந்தனுக்கு குழப்பம் வந்து விட்டதா?
அருள் மாப்பிள்ளையைத் தொட்டது யாரோ?
என்ன பேரோ?
 
Last edited:

Saroja

Well-Known Member
வேந்தன் அழகி பத்தி
தெரிஞ்சுக்க போறப்ப
யாருப்பா அது

அருமையான பதிவு
 

Ambal

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

மதியழகி பாவம்ப்பா
அகம்பாவம் பிடித்த அம்மா செய்த பாவம் இவள் தலையில் விடிந்தது
மதி அறியாமல் செய்த தவறு வேந்தனால் மன்னிக்கப்படுமா?
அந்த ஆரவல்லி, சூரவல்லி ஆட்டக்காரி அம்ஸவல்லியா இவள்ன்னு அருள்வேந்தனுக்கு குழப்பம் வந்து விட்டதா?
அருள் மாப்பிள்ளையைத் தொட்டது யாரோ?
என்ன பேரோ?
நன்றி தோழி...மதிக்கு மன்னிப்பு கிடைப்பது கொஞ்சம் கஷ்டம் தான்...ஆரவல்லி,சூரவல்லி:ROFLMAO::ROFLMAO: பாவம் பையன் கொஞ்சம் கன்ப்பூஸ் ஆகிட்டான் ...
 

Ambal

Well-Known Member
வேந்தன் அழகி பத்தி
தெரிஞ்சுக்க போறப்ப
யாருப்பா அது

அருமையான பதிவு
நன்றி தோழி...எல்லாம் வேந்தனுக்கு வேண்டப்பட்டவங்க தான்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top