தூரம் போகாதே என் மழை மேகமே !! - 78

Advertisement

periyauma

Well-Known Member
எனக்கு ஒரு சந்தேகம். ஆதிரை கிட்ட ஓரு ஆரம் இருக்கில்ல அது திகேந்திர சித்தர் ராஜாதி ராஜா வம்சத்தாரிடம் (ரேவதி)யிடம் தந்தார். அது அவர்களின் குடும்பத்தின் மருமகளிடம் இருக்க வேண்டும் அப்போ தான் அவர் வம்சம் விரிவாகும் னு சொன்னார் .அப்படி பார்த்த அது சிவசக்தி பாட்டி பின் அர்சுன் அம்மா அவ்வழியாக தானே அதிரையிடம் வர வேண்டும். அதை அதிரை யின் அண்ணன் தன் அன்னை அதிரை யிடம் தர சொன்னதாக தானே அவளிடம் சேர்கிறது . இங்கு இனி கதையில் விளக்கம் வருமா . அப்போது ஆரம் இல்லாம் அர்ஜூன் வம்சம் தழைத்தது எவ்வாறு . புரியல .
 

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
எனக்கு ஒரு சந்தேகம். ஆதிரை கிட்ட ஓரு ஆரம் இருக்கில்ல அது திகேந்திர சித்தர் ராஜாதி ராஜா வம்சத்தாரிடம் (ரேவதி)யிடம் தந்தார். அது அவர்களின் குடும்பத்தின் மருமகளிடம் இருக்க வேண்டும் அப்போ தான் அவர் வம்சம் விரிவாகும் னு சொன்னார் .அப்படி பார்த்த அது சிவசக்தி பாட்டி பின் அர்சுன் அம்மா அவ்வழியாக தானே அதிரையிடம் வர வேண்டும். அதை அதிரை யின் அண்ணன் தன் அன்னை அதிரை யிடம் தர சொன்னதாக தானே அவளிடம் சேர்கிறது . இங்கு இனி கதையில் விளக்கம் வருமா . அப்போது ஆரம் இல்லாம் அர்ஜூன் வம்சம் தழைத்தது எவ்வாறு . புரியல .
Arjun Amma sandhadhilarundhu sabam poiduchu ammu porandharhala. Continue reading you will get to know why it’s not with arjun Amma and it’s with athirai
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top