கந்தன் ஏன் வருத்தப்பட்டு அழறான்?
இவ்வளவு நேரம் சந்தோஷமா இருந்த பையன் வருந்தும்படி சேகர் என்ன சொன்னார்?
கந்தன் பாவம் நல்ல பையன்
ஆதிக்கு எவ்வளவு ஹெல்ப்பா இருக்கான்?
யாரு இந்த சேகர்?
இவர் ஆதிரைக்கு என்ன உறவு?
சேகர்தான் ஒரே ஆதரவுன்னா ஆதிரையின் அண்ணன் எங்கே?