தீரா காதல் தீ 8

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

மக்கு பிள்ளையா இருக்கிறாளே இந்த தீஷி.......
இந்திரஜித்தை கடுப்பாக்குறா......
இந்த அதிதி மனோஜ் கூட சேர்ந்து ஒண்ணுமே புரியாமல் போய்டுச்சு போல......
திரும்பி பார்க்கலைனதும் புரிஞ்சுடுச்சு......

என் மச்சினி சொல்ற விஸ்வா நான் அவளோட அண்ணன்னு வேற சொன்னானே அந்த பார்ட்டில......

விஸ்வஜித் கோபமா இருக்க காரணமே மாமனார் தான்......

சுக்கு இஞ்சி தட்டி போட்ட தண்ணீர்....... ரெண்டும் ஒரே பலன் தானே??? ஏதாச்சும் ஒன்னு போதாதா???
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
தீக்ஷிதாவுக்கு பெற்றோர் இறந்து விட்டார்கள்
ஓகே
தம்பி மனோஜ் என்ன ஆனான்?
அவனும் இறந்துட்டானா?
ஏமாற்றுபவனை விட ஏமாறுபவன்தான் முட்டாள்
தொழிலில் அவ்வளவு சாதிக்கும் அரசு இவ்வளவு நாளாக ராமலிங்கத்தின் கெட்ட புத்தி தெரியாமல் உயிர் போகும் வரை முட்டாளாக இருந்திருக்க வேண்டாம்
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

இந்த இந்திரஜித்துக்கு என்ன வேணுமாம்??? பாவம் அந்த புள்ள தீஷியை இந்த பாடு படுத்துறான்..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top