தாளத்தில் சேராத தனி பாடல் அத்தியாயம் 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரி06 டியர்

ஹா ஹா ஹா
அவிய ஊரு மாடு எல்லாம் முகம் கழுவாமத்தான் புல்லு திங்குமாம்டா
அனு உன்னை மாடு ஆக்கிட்டாடா, ஜெய்
ஹா ஹா ஹா

அப்பாடா
வீராசாமி அனுப்பின நோட்டீஸுக்குத்தான் ஜெய் வந்தானோன்னு நினைச்சேன்
அப்படி இல்லையாம்ப்பா
அனுவுக்காகத்தான் ஜெய் வந்தானாம்
ரொம்ப சந்தோஷம், ஜெய்

ஆனால் ஒன் ஸ்மால் டவுசர் டவுட்டு, ஜெடீ
ரூபிணி வந்தால் என்ன?
அவளையும் அனுவோடு சேர்த்து வெளியே கூட்டிட்டு போக வேண்டியதுதானே ஜெடீ ஸார்

அடேய் ஜெய்
நீங்க யாருன்னு கேட்டுட்டு உன்னைப் பார்த்து அன்னத்தின் பெற்றோருக்கு சந்தோஷம்ன்னு சொல்லுறியே
உனக்கு வெட்கம் மானம் இல்லையாடா, ஜெய்?

ஹா ஹா ஹா
அனுவை ஊசி போட்டுக்க வைச்சேயில்லை
அப்போ அவளுக்கு உம்மா கொடுத்துடு, ஜெய்

இப்போ இவங்க இரண்டு பேரும் நாளைக்கு விசாகாவின் கல்யாணத்தில் அண்ணா மன்னியா நிற்பாங்களா? இல்லையா?
அதை மட்டும் சீக்கிரமா வந்து சொல்லுங்க, மகேஸ் டியர்
 
Last edited:

Janavi

Well-Known Member
ஜெய், அனு எவ்வளவு பாதிக்க பட்டு இருப்பாள் என முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.......Nice ud sis
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top