தாளத்தில் சேராத தனி பாடல் அத்தியாயம் 4

Advertisement

Janavi

Well-Known Member
தீப திருநாள் நல்வாழ்த்துக்கள் சிஸ்.... இப்ப பேசலை ன்னு feel பண்ற ஜெய், அவ பேசினால் பதில் சொல்ல முடியுமா..... Nice ud sis
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மகேஷ்:love::love::love:.அன்னம் அனுவா...:p:p.அடப்பாவி, வீராசாமி,ஜெய்க்கு, விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி வைக்கவும் வந்திருக்கானா:unsure::unsure::unsure:.

அனு ராத்திரியிலே சாப்பிடறது இல்லைன்னு சொன்னதை கேட்டு,நான் இல்லைன்னா என்ன பண்றான்னு கவனிக்க மாட்டாங்களா என ஜெய் கோபப்படறதும்,பாலை குடிக்க வைப்பது கண்டு அனு அவன் உரிமையாக கூப்பிடுவது, நடந்து கொள்வது கண்டு அதிர்ச்சியான நிலையில்:eek::eek::eek:

ஜெய்,அன்னத்தோடு மில்,கோயிலுக்கு வருவதாக சொன்னது,காரில் அவனுடன் உரிமையா முன் அமர சொல்வது,வந்ததில் இருந்து அவளிடம் கோபப்படாமல் நடந்து கொள்வதை பார்த்து அனு காலையில் இருந்து எத்தனை அதிர்ச்சியை தான் தாங்குவது என மயக்கம் வரும் நிலையில்o_Oo_Oo_O

கேமரா புடிக்கறவனுக்கு நயன பாசை புரியும்னு நெனச்சா அது தப்பா:D:p:D.கல்யாணம் ஆனதில் இருந்து அனுவோடு இருந்திருந்தா நயன பாசையும் புரிஞ்சிருக்கும்னு இவனுக்கு தெரியலையே;):giggle::giggle:.
 
Last edited:

padhusbi

Well-Known Member
Very nice. இவர் ஏழு வருஷம் விட்டுட்டு போவாராம் இப்போ வந்த உடனே அனு அப்படின்னு கொஞ்சினா நாங்க vandhuduvoma. மாப்பிள்ளை வைச்சு செய்வோம் இல்லை

டிவோர்ஸ் நோட்டீஸ் பாத்து தான் பய புள்ள ஓடி வந்து irukku

Well done veerasamy
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top