தாளத்தில் சேராத தனி பாடல் அத்தியாயம் 4

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரி06 டியர்

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய இனிய கார்த்திகைத் தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள், மகேஸ் டியர்

ஹா ஹா ஹா
அதானே பார்த்தேன்
என்னடா எலி கலர் கலரா டிரஸ் போட்டுட்டு போகுதேன்னு?
வீராசாமி அனுப்பின டைவர்ஸ் நோட்டீஸைப் பார்த்துட்டுத்தான் பய புள்ளை ஜெய் அலறியடிக்காத குறையா ஓடி வந்திருக்கு
ஹா ஹா ஹா

என்னாஆஆஆஆஆஆஆது?
அனுவாஆஆஆஆஆஆஆ?
அடேய் ஜெடீ
பொஞ்சாதியை கூடவே வைச்சு குடும்பம் நடத்துறவன் கூட இப்பிடி கொஞ்ச மாட்டாண்டா

அடேய் ஜெய் மாப்பிள்ளே
பொஞ்சாதி நைட்லே சாப்பிடுறதில்லேன்னு அவ்வளவு அக்கறையிருக்கறவன் இங்கே நீ இருந்தில்லே அன்னலட்சுமியை கவனிச்சு பார்த்திருந்திருக்கணும்

ஏழு வருஷம் கழிச்சு நீ வந்தவுடனே மாமான்னு ஓடி வந்து அனு உன் மேலே வந்து விழுந்திடுவாளா?
ஆசைதாண்டி ஜெய் உனக்கு

அனு ஒரு வார்த்தை பேசுவதற்குள் உனக்கு நாக்கு தள்ளுதா
ஹா ஹா ஹா
அமைதியா பேசாம இருந்தே அன்னம் உன்னை ஒரு வழியாக்கப் போறாள் பாருடா கேம்மிராமேனு ஜெய்தேவ்

"கண்ணுக்குள்ளே ஓடிய உன்னை துரத்த
மனசுக்குள் நீ வந்து ஒளிஞ்சே
மனசுக்குள் ஒளிஞ்சிடும் உன்னை விரட்ட
உசுருக்குள் நீ மெல்ல நுழைஞ்சே

ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நின்னேன்
அந்த பார்வை பார்க்க முடியாமல் நான் தயங்கி நின்னேன்.........."
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top