தாளத்தில் சேராத தனி பாடல் அத்தியாயம் 2

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மகேஷ்:love::love::love:.மங்களம் பக்கத்து ரூம்ல இருந்துட்டு வர்றத்துக்கு இவ்வளவுு நேரமா:unsure::unsure:. மகன் வீட்டை விட்டு போன கோபம்,மருமகளோட அம்மா,வசதி இல்லாதவங்க என்கிற அலட்சியத்துல ஆடி அசைஞ்சு வருது:mad::mad:.

தாலி கட்டிட்டு போனவன் எங்கே போனான்னு தெரியலை,அன்னம் சாப்பிட்டாளான்னு பார்க்காம இருந்துட்டு,படிக்க போகட்டும்னு வீராசாமி சொல்றதுக்கும் அன்னத்தை முறைக்குது:oops::oops:.

இவங்க வீட்டுலேயும் பொண்ணு இருக்கறத மறந்துட்டு சாந்தி,வள்ளியும் சேர்ந்துட்டு பேசுதுங்க:devilish::devilish::devilish:.ஜெய் வந்தவுடனே சாந்தி வாய விட்டு வாங்கி கட்டிக்குச்சு:D:D.அன்னத்தை பேசறது தெரிஞ்சா என்ன பண்ணுவானோ:giggle::giggle::giggle:.

தான் ஜெடீன்னு சொன்ன ஜெய்க்கு மனைவியை பத்தி கேட்க தோனலை,வீட்டில் உள்ளவங்களும் அன்னத்தை பற்றி பேச்சே எடுக்கல:rolleyes::rolleyes:.பாவம் அன்னம்,மஞ்சு சொல்லி தெரிஞ்சுக்க வேண்டிய நிலமை:(:(.அன்னம்,ஜெய்ய பார்க்க போக நெனைக்கறப்போ வந்தது யாராக இருக்கும்:unsure::unsure::unsure:
 
Last edited:

Mahes06

Writers Team
Tamil Novel Writer
Adheppadi oruthan ezhu varusham onnum sollama kollama pavaram.

Logic idikkudhe
Thank you dear என் அண்ணா பெரியப்பா மகன் கல்யாணம் பண்ணி ஒரு பெண் குழந்தைக்கு தகப்பன் அந்த குழந்தைக்கு ஒரு வருசம் இருக்கும் போது வீட்டை விட்டுப் போனவர் அந்த பொண்ணுக்கு பதிமூன்றாவது வயதில் தான் வந்தார் திரும்ப ஆறு மாசம் கழித்து போனவர் உயிர் இல்ல சடலமா தான் வந்தார் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள நினைச்சா தான் கண்டுபிடிக்க முடியும் இல்லையின்னா இப்படி தான் சிஸ்:):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top