Thank you banuma
நான்தான் First,
மகேஸ்06 டியர்
Thank you dear என் அண்ணா பெரியப்பா மகன் கல்யாணம் பண்ணி ஒரு பெண் குழந்தைக்கு தகப்பன் அந்த குழந்தைக்கு ஒரு வருசம் இருக்கும் போது வீட்டை விட்டுப் போனவர் அந்த பொண்ணுக்கு பதிமூன்றாவது வயதில் தான் வந்தார் திரும்ப ஆறு மாசம் கழித்து போனவர் உயிர் இல்ல சடலமா தான் வந்தார் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள நினைச்சா தான் கண்டுபிடிக்க முடியும் இல்லையின்னா இப்படி தான் சிஸ்Adheppadi oruthan ezhu varusham onnum sollama kollama pavaram.
Logic idikkudhe
நன்றி பானுமா