Thaalathil Seraatha Thani Paadal 1 1
Thaalathil Seraatha Thani Paadal 1 2
இனிய தோழிகளே என் அடுத்த கதை தாளத்தில் சேராத தனி பாடல்
எப்போதும் போல இதற்குக்கும் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிரவும் நன்றி மக்களே
நன்றி சுவி சிஸ்புதிய கதைக்கு வாழ்த்துகள் சகோதரி
நன்றி மேரி சிஸ்அருமையான ஆரம்பம் மகேஷ்.இருபத்தி இரண்டு வயசுலேயே ஜெய்க்கு கல்யாணமா.கல்யாணம் ஆனதும் வீட்டை விட்டு கிளம்பியவன் ஏழு வருசம் கழிச்சு இப்பத்தான் வர்றானா.பாவம் அன்னலட்சுமி.
ஜெய்தேவ் அம்மா,அப்பாவ பார்க்க போறதா சொன்னதை கேட்டு அதிர்ச்சியான அமர்,அமீர் ரெண்டு பேர் முன்னாடி அன்னத்தை கூட்டிட்டு போய் மனைவின்னு சொன்னா.
அருமையான பதிவு மகேஷ்.தாளத்தில் சேராத தனி பாடல் என்னும் உங்கள் புதிய கதைக்கு வாழ்த்துக்கள மகேஷ்.