அடப்பாவிகளா?
அந்த சுஜிக்கும் அவளோட
பெற்றோருக்கும் கடுமையான
தண்டனை கிடைக்கணும்,
சத்யா டியர்
ஐயோ, யசோதராவுக்கு
காலில் இரண்டு விரல்களும்
துண்டாயிடுச்சா?
சரி பண்ண முடியாதாப்பா?
இந்த நிலைமையில அவள்
எப்படிப்பா வேறு கிரகத்துக்கு
போகணும்-ங்கிற தன்னோட
லட்சியத்துல, யசோ ஜெயிக்கப்
போறாள்?
அந்த நாசமாப் போன ரவுடி
யாமினிக்குத்தானே குறி
வைச்சான்?
அப்புறம் எதுக்கு அந்த
வீணாய்ப் போனவன்
யசோதராவைக் குறி வைத்து
அரிவாளை வீசினான்?
யசோதாவுக்கு ஜோடியா
ஹீரோ யாரும் இல்லையா,
சத்யா டியர்?