தவிக்கும் தமிழகமே

Advertisement

Ivana

Active Member
MANAPAKKAM LAKE CLEANING & TREE PLANTATION Work (near Ramapuram, back side Porur DLF IT PARK)

100 VOLUNTEERS NEEDED

DATE : All Saturday & Sunday till AUG 2019.
Time : from 6:00 am (Morning)

Detail - 9677011555 & 9884136764

Location:
582, 2 Manapakkam Rd, Girigori Nagar, Periya Palayatamman Nagar, Manapakkam, Chennai, Tamil Nadu 600125, இந்தியா

Land mark :
50 mts from Manapakkam EB office, Near to Indian Bank, behind Manapakkam Masque.

Google Карты

PLEASE JOIN HANDS TO PROTECT THE WATER BODIES & INCREASE THE GROUND WATER LEVEL - PLS SHARE MAXIMUM
Good
I also forward to my friends. ..
I am in kolapakkam....
 

Ivana

Active Member
தழைத்திருந்த தமிழகம்
இன்று தவித்து நிற்கும்
தமிழகமாய் மாறிப்போனது
மழை தந்த மரம் அழித்தாய்
இன்று தாகம் கொண்டாய்
மேலை நாட்டு
நாகரிகத்தின் மேல் மோகம் கொண்டாய்
இன்று தாகம் கொண்டாய்
சென்னைவாசி என பெருமை கொண்டாய்
இன்று குப்பை போல் வீசி கொண்டிருக்கிறாய்
தமிழா நம் தாகம் தீர்க்க
தமிழனாய் முன்னே வா
கரை புரண்டு ஓடிய
காவேரியை கண்டெடுப்போம்
வளம் கொழித்த
வைகையின் வழியை கண்டறிவோம்
ஏரிகளை எல்லாம் சீர்செய்வோம்
நாம் ஏற்ற்ம் காண்பதற்க்கு
குளங்களில் உள்ள
குப்பை கூளங்களை அகற்றுவோம்
நாம் குடிதண்ணீர் பெறுவதற்க்கு
கணிணியில் கைகள்
தடதடக்க வேலை பார்த்த இளைங்கர்களே
தண்ணீர் தேவை வந்தவுடன்
தவிக்கவிட்டது உங்கள் நிறுவனம்
தாங்கள் வளர்க்கும் வாய் இல்லா
ஜீவங்களுக்கு கூட
தாகம் தீர்க்க துடிப்பது
எங்கள் கிராமப்புரம்
கை நிறைய காசு இருக்கும் ஒரு காலத்தில்
வாயில் வைக்க ஒரு பிடி சோறு இருக்காது உன்னிடத்தில்
தவிக்கும் தமிழனே
மேலை நாட்டு மோகம் விட்டு
மண்ணின் மைந்தனாய் வா
தமிழகம் தலை நிமிரட்டும்.
விசாயம் விரிவடையட்டும்
நம் புகழ் விண்ணை முட்டட்டும்

Nice poem...
 

fathima.ar

Well-Known Member
பணத்தை தேடி ஓடியே
இயற்கையை காக்க மறந்தோம்...
நீர் வளத்தை பாதுகாக்க
மறந்தோம்..

தவறாமல் இயற்கை
பாடமெடுக்கிறது..
அதிக மழை பொழிந்து
சேமிக்க இடமின்றி
வீடுகளை இரையாக்கினோம்...

மழையின்றி நீரின்றி..
தண்ணீர் வேண்டி தவிக்கிறோம்..

பணமிருக்கு அதை கொண்டு
நீர் படைக்க இயலுமா..

சிந்தியுங்கள்..
மழை நீர் சேமிப்போம்..

written before 2 yrs..
 

fathima.ar

Well-Known Member
நீர்வளம் குன்றிய இந்நேரத்தில் ஆறு குளம் குட்டை போன்றவை சீரமைக்க வேண்டியது இப்போதைய தேவை..

குறைந்த மழை இருந்தாலும் சேமிப்பு மிகவும் அவசிய தேவையாகிறது..

Spread it..
 

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
நீர்வளம் குன்றிய இந்நேரத்தில் ஆறு குளம் குட்டை போன்றவை சீரமைக்க வேண்டியது இப்போதைய தேவை..

குறைந்த மழை இருந்தாலும் சேமிப்பு மிகவும் அவசிய தேவையாகிறது..

Spread it..
YES SIS
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top