தஞ்சாவூர் ஜில்லா:)

Advertisement

kavipritha

Writers Team
Tamil Novel Writer
கல்லணை மேப் ல தஞ்சாவூர்
வருவாய் மாவடத்துல திருச்சி அகிட்டு sis..
தஞ்சை கதம்பம் சில இடங்களில் இப்போதும் கிடைக்கும்...
இப்போ பாய் பண்ணுறது பார்க்கவே முடியல sis...
கதம்பம் வாசனை நல்லா இருக்கும் பா... சின்னதுல்ல... எனக்கு ரொம்ப பிடிக்கும்.... எங்கப்பா எங்களுக்கு வாங்கி வருவார்....
பாய்... இப்போ மாடலா போச்சு... அதனால கூட இருக்கலாம்....
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
@kavipritha epadi ka. U knw about all places...I couldn't find which is your native... எல்லா ஊருக்கும் போயிருக்கீங்களா:unsure:
நீங்க எப்படி கேட்கிறீங்கன்னு தெரியலை.... எங்களுக்கு யாதும் ஊரே... யாவரும் கேளீர்....ஹ...ஹ.... ஹ... எல்லா இடத்திலும் சொந்தகாரங்க.... அதும் அந்த ஏரியாவில் எல்லாம் நிறைய பேர் இருப்பாங்க.... அதனால கூட இருக்கலாம்... பவித்ரா.
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
நீங்க எப்படி கேட்கிறீங்கன்னு தெரியலை.... எங்களுக்கு யாதும் ஊரே... யாவரும் கேளீர்....ஹ...ஹ.... ஹ... எல்லா இடத்திலும் சொந்தகாரங்க.... அதும் அந்த ஏரியாவில் எல்லாம் நிறைய பேர் இருப்பாங்க.... அதனால கூட இருக்கலாம்... பவித்ரா.
இல்லக்கா ஊர்ப்பெருமை தானே கேட்டாங்க...நீங்க எல்லா ஊர் பெருமையும் சொல்லவும் I couldn't guess your native...and அதை நீங்க சொல்லவே இல்லையே:unsure:
வாவ்
எல்லா இடத்தில் சொந்தம் சூப்பர்க்கா:giggle:அப்படியே
தமிழ்நாடு டூர் போயிடலாம்...
எல்லா ஊர் பெருமையும் சொன்ன நீங்க உங்க ஊருக்கு த்ரெட் அமைத்து அதையும் சொல்லிடுஙோ kaa
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
thanjavur...

எப்படி சொல்றது..கருத்தட்டான்குடி வாய்க்கால்ல குளிச்ச அனுபவங்கள்.
நடந்தே பெரிய கோவிலுக்கு போன நாட்கள்.
பஸ்ல ஒரு சைட் திருச்சி, இன்னொரு சைட் கும்பகோணம்.
வெத்தல எங்க ஊருதான் ஆனா கும்பகோணம்தான் பேமஸ் ஆக்கிடுச்சுன்னு வருத்தப்படும் ஆட்கள்.
திருவையாறுல பிரணதார்த்தி ஹரனையும், தர்மஸம்வர்தினையும், ஆட்கொண்டாரையும் கண்டிப்பா தரிசனம் செய்யணும். ஆட்கொண்டார் சன்னிதில குங்கிலியம் போடமா வரக்கூடாது..இவர் தேள் கடிக்கு பாதுகாப்பு கொடுப்பாரு.
தியாகராஜர் சன்னதிய ஓட்டி இருக்கற படித்துறை உட்கார்ந்துகிட்டு காவிரி ஆற்றில dive பண்றவங்களப் பார்த்து தண்ணியில்லாத சென்னைவாசிக்கு ஏற்படும் பொறாமையை வார்த்தைகளில் சொல்லி மாளாது. இப்ப காவேரிலையும் தண்ணி இல்ல.
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
thanjavur...

எப்படி சொல்றது..கருத்தட்டான்குடி வாய்க்கால்ல குளிச்ச அனுபவங்கள்.
நடந்தே பெரிய கோவிலுக்கு போன நாட்கள்.
பஸ்ல ஒரு சைட் திருச்சி, இன்னொரு சைட் கும்பகோணம்.
வெத்தல எங்க ஊருதான் ஆனா கும்பகோணம்தான் பேமஸ் ஆக்கிடுச்சுன்னு வருத்தப்படும் ஆட்கள்.
திருவையாறுல பிரணதார்த்தி ஹரனையும், தர்மஸம்வர்தினையும், ஆட்கொண்டாரையும் கண்டிப்பா தரிசனம் செய்யணும். ஆட்கொண்டார் சன்னிதில குங்கிலியம் போடமா வரக்கூடாது..இவர் தேள் கடிக்கு பாதுகாப்பு கொடுப்பாரு.
தியாகராஜர் சன்னதிய ஓட்டி இருக்கற படித்துறை உட்கார்ந்துகிட்டு காவிரி ஆற்றில dive பண்றவங்களப் பார்த்து தண்ணியில்லாத சென்னைவாசிக்கு ஏற்படும் பொறாமையை வார்த்தைகளில் சொல்லி மாளாது. இப்ப காவேரிலையும் தண்ணி இல்ல.
எல்லா ஊரும் போயிருக்கீங்களா கா
Even in one of my story I have mentioned about திருவையாறு... எனக்கு ரொம்ப பிடிச்ச ஊர்....divine. குங்கிலியம் ??? What's that
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
எல்லா ஊரும் போயிருக்கீங்களா கா
Even in one of my story I have mentioned about திருவையாறு... எனக்கு ரொம்ப பிடிச்ச ஊர்....divine. குங்கிலியம் ??? What's that
its benzoin..saambrani
 

Renee

Well-Known Member
தமிழ்நாடு மொத்தமும்
நம்ம ஊர் தான:)
நான் தஞ்சை இல்ல
ஆனால் பொன்னியின் செல்வன் படிச்சபிறகு தஞ்சையில் போய் வீடு எடுத்து தங்கனும்
தினமும் தஞ்சை கோவிலுக்கு போகனும்
இப்படி எல்லாம் ரொம்ப பேராசை இருந்துச்சு...
ஆனால் இப்ப சுவிஸ்சர்லாந்துல குப்பை கொட்டிகிட்டு இருக்கேன்..
எல்லாமே நிறைவேறாத கனவா போச்சு.
 

Ambika

Well-Known Member
பட்டுக்கோட்டை பக்கம் தான் என் ஊர் வேப்பங்குளம் தமிழ்நாட்டின் தென்னைஆராய்ச்சி நிலையம் இங்கு தான் இருக்கு .பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் திருவிழா ரொம்ப பிரசித்தி பெற்றது. கல்யாணசுந்தரம் பிறந்த ஊர் .
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top