ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் teaser 2

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ்

குட்டிகுட்டியா கொஞ்சம்கொஞ்சமா டீஸர் கொண்டுவந்தேன்.
யாரும் epi கொடுங்கன்னு கேக்க கூடாது.bcz மீரா and சைதன்யன் கல்யாண வேலைகள் தலைக்கு மேல இருக்கு.



உன் பொண்டாட்டி ஓடி போய்ட்டா!

காலைல கோவிலுக்கு போயிட்டு வரேன்னு வீட்டை விட்டு போனவ எவன் கூடயோ ஓடி போய்ட்டா!

அவ எவன்கூடயோ வண்டில போறத நம்ம பெரியசாமி பாத்திருக்கான்.

ரெட்டை புள்ளையா பொண்ணுங்கள பெத்து வச்சவ அதுங்கள தவிக்க வச்சுட்டு ஓடியே போய்ட்டா!

பட்டிக்காடா இருந்தவள இங்கிலீசு எல்லாம் படிக்க வச்சியே! அவ புத்திய காட்டிட்டா!

சுயமா செயல் பட வேணும்னு வண்டியெல்லாம் ஓட்ட கத்து கொடுத்தியே! சுயபுத்தியா காட்டிட்டா

வீட்டிலிருந்து போனே வழியா வந்த செய்தி சத்யதேவை நிலை குழையச்செத்தது.

மண்டைக்குள் ஒரு பிறழியமே நடக்க, கோபமாக காரை கிளப்பியவன் வீட்டை நோக்கி சீறிப்பாய்ந்தான்.

Ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

"செம்பருத்தி செம்பருத்தி எங்கடி போயிட்ட" தமிழ்செல்வி தான் உயிராய் வளர்க்கும் பசு மாட்டை தெருத்தெருவா தேடிச்செல்ல "என்னடி தாமரை நம்ம பாட்டி நமக்கு அழகாக பூக்களின் பெயர வச்சிருக்குறாங்களே! இந்த ஊருல ஆடு மாடு கொழிக்கெல்லாம் எங்க பெயர் வச்சிருக்காங்க" ரோஜா தாமரையின் காதை கடிக்க "ஆமாடி காலைல ஆவாரம் ஆவாரம் இந்த பால பிடி” னு ஒரு பையன் நம்ம தோப்புல நாயோட விளையாடிகிட்டு இருந்தானே அவன் அக்கா தான் டி இந்த பொண்ணு நம்ம பாட்டி வழி சொந்தமாம். பேர் கூட தமிழ்செல்வியாம்”

Oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

"இந்த டெண்டர் எப்படி அவன் கைக்கு போச்சு அவன் கோட் பண்ண அமௌன்ட் அங்க இருக்குற நம்மாளு சொல்லி அத வச்சி தானே நா அமௌன்ட் கோட் பண்ணேன். அவன விட மாட்டேன் அவன் கம்பெனிய எனக்கு விக்கச்சொன்னா! எனக்கே அட்வைஸ் பண்ணுறானா" கர்ஜித்தவாரே அறையில் நடை பயின்றான் அபி நந்தன். அவன் சொல்வதை அமைதியாக பாத்திருந்தான் அவனுடைய பி.ஏ மித்ரன்.

Oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

மரகதம் செல்வராஜை விரும்புவதை தெரிந்து கொண்ட கோமளவல்லி உண்ணா விரதமிருந்து அவனை கல்யாணம் பண்ணிக்கொண்டாள்.அவள் அறியாதது சின்ன வயசிலிருந்தே கோமளவல்லியின் வெறுப்புக்கு ஆளான மரகதவல்லிக்கு ஆறுதலாக இருந்தானே ஒழிய அவளை காதலிக்கவில்லை என்பது.கோமளவல்லி தன்னை காதலித்தாள் என்பது செல்வராஜுக்கு அதிர்ச்சியே! எல்லாவற்றுக்கும் ஸ்டேட்டஸ் பார்ப்பவள் தன்னை மணக்க மரகதவல்லியே காரணம் என்று அறியாதவன் அவளின் குத்தீட்டி சொற்களால் காயப்படுத்த காத்திருக்கிறாள் என அறியாதவனாக அவளுக்காக முதலிரவுக்கான அறையில் காத்திருந்தான்.
 
Last edited:

Punitha M

Well-Known Member
அருமையான டீசர் சிஸ்..:)
ஆனா என்ன, நிறைய கேள்வியா தோணுது;)..
கேட்டாலும் நீங்க பதில் சொல்ல மாட்டிங்க..:p
எபி வரவரைக்கும் காத்திருக்க சொல்விங்க:D
சோ
சீக்கிரம் நீங்க எபியோட வரணும்:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top